ஒரே ஒரு செகண்ட்.. தண்ணீர் சூடாகிவிட்டதா எனப் பார்க்கப்போய் பறிபோன உயிர்.. ஒரு சின்னத் தப்பு இவ்வளவு பெரிய ஆபத்தா? நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆனந்த் நகர் பகுதியில், வாளியில் தண்ணீரைச் சூடுபடுத்தியபோது மின்சாரம் தாக்கி 7-ஆம் வகுப்பு மாணவன் கேசவ் (13) உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. குளிப்பதற்காக மின்சார ஹீட்டர் கம்பி மூலம் தண்ணீரைச் சூடுபடுத்திக் கொண்டிருந்த…
Read more