எதிரி நிலைகளைத் துவம்சம் செய்யப் புதிய உத்தி.. டஸ்ட்லிக் பயிற்சியில் பகிரப்பட்ட நவீன ராணுவ ரகசியங்கள்.. பயங்கரவாதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான ‘டஸ்ட்லிக்’ (Dustlik) கூட்டு ராணுவப் பயிற்சியின் ஏழாவது பதிப்பு ஞாயிற்றுக்கிழமை உஸ்பெகிஸ்தானில் தொடங்கியது. ஏப்ரல் 25 வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் பங்கேற்க, இந்திய ராணுவம் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 60 வீரர்கள்…

Read more

பயங்கரவாதிகளின் கோரத்தாண்டவம்.. 7 கிராமங்களுக்குள் புகுந்து 33 பேரை வேட்டையாடிய கொடூரம்.. அலறும் மக்கள்.. பதறவைக்கும் பின்னணி..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கெப்பி மாநிலத்தில், லகுராவா என்ற பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த புதன்கிழமை அன்று ஏழு கிராமங்களை ஒரே நேரத்தில் குறிவைத்து புகுந்த இந்தத் தீவிரவாதிகள், அங்கிருந்த…

Read more

Other Story