“யாரும் இல்லாத போது அந்த மிருகத்தனம்..!” சாலையோரம் நின்றிருந்த பசுவுக்கு நேர்ந்த கொடூரம்..! – வைரலான சிசிடிவி காட்சியால் சிக்கிய டெலிவரி பாய்..!!”

பெங்களூரு அக்கிபேட்டையில் சாலையோரம் நின்றிருந்த பசு மாட்டிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 24 வயது டெலிவரி ஊழியரை பெங்களூரு நகர போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மே 5-ஆம் தேதி அதிகாலை காட்டன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி ஊட்டும்…

Read more

“ரயில் பக்கத்துல வருது ஓடிரு…” கடவுள் காப்பவரை யாராலும் கொல்ல முடியாது…” – ‘தெய்வமாக’ வந்து சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய பசு.. இணையத்தை அதிரவைக்கும் காட்சிகள்..!!

சமூக வலைதளங்களில் சில நேரங்களில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் வைரலாவதுண்டு. அந்த வகையில், தற்போது ஒரு பசு மாடு சிறுமி ஒருத்தியின் உயிரைக் காப்பாற்றும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுமி கவனக்குறைவாக…

Read more

டெஸ்லா காருக்கே டஃப் கொடுக்கும் இந்தியக் காளைகள்.. ஜிபிஎஸ் தேவையில்லை.. எங்க வீட்டு மாடு இருக்கு.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளி, இந்திய கிராமப்புற வாழ்க்கையின் எதார்த்தத்தையும் விலங்குகளின் அபாரமான அறிவையும் உலகிற்கு பறைசாற்றியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு விவசாயி நாள் முழுவதும் வயலில் உழைத்த களைப்பில் தனது மாட்டு வண்டியில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க,…

Read more

பசியிலும் வந்த பாசம்.. வாயில்லா ஜீவன் செய்த ‘இந்த’ ஒரு செயல்.. பசுவுக்கு ரொட்டி ஊட்டிய நாய்.. கண்கலங்க வைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்றில், ஒரு சிறிய நாய் தான் வாயில் வைத்திருந்த ரொட்டித் துண்டை ஒரு பசுவிற்கு அன்புடன் ஊட்டும் காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த நாய் எவ்வித பயமோ அல்லது எதிர்பார்ப்போ இன்றி,…

Read more

ஒரே ஒரு கயிறு… சிதறிய உயிர்.. 4 பேர் தடுத்தும் அடங்காத ஆக்ரோஷம்.. அந்தப் பசு ஏன் அப்படி ஓடியது? இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் விலங்குகள் பழிவாங்கும் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது உண்டு. அந்த வகையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள குலிஸ்தான்-ஏ-ஜோஹர் பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு பலி கொடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட…

Read more

அதிர்ச்சி.. “பால் குடிச்சதும் உயிரே போயிருச்சு!” – 4 பேர் பலி.. ஆந்திராவை பதறவைத்த கலப்பட பால் விவகாரம்.. பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கலப்பட பால் குடித்த 65 வயதுக்கு மேற்பட்ட 4 பேர், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகளுடன், மேலும் 12 பேர்…

Read more

“என்னை வித்துடாதீங்க” உரிமையாளர் காலடியில் விழுந்து கதறிய பசு…. இணையத்தை உலுக்கும் கண்ணீர் வீடியோ….!!

சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி, பார்ப்பவர் எத்தகைய கல் நெஞ்சக்காரராக இருந்தாலும் அவர்களைக் கண்கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் தான் நீண்ட நாட்களாகப் பாசத்துடன் வளர்த்து வந்த பசுமாட்டைச் சில…

Read more

அதிசயம்.. கைகளால் வேலை செய்யும் பசு.. மனிதர்களையே மிஞ்சும் புத்திசாலித்தனம்.. வைரல் வீடியோ..!!

ஆஸ்திரியாவைச் சேர்ந்த வெரோனிகா ( என்ற பசு, கருவிகளைப் பயன்படுத்தும் உலகின் முதல் பசுவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பசு தன் உடம்பில் அரிப்பு எடுக்கும்போது, கைகளால் எட்ட முடியாத இடங்களைச் சொறிந்து கொள்ள குச்சிகள், துடைப்பங்கள் மற்றும் ரேக்குகளை…

Read more

உயிருக்குப் போராடிய பசு! பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட 52 கிலோ பிளாஸ்டிக் குப்பை! கண் கலங்க வைக்கும் சம்பவம்!

ஆந்திரப் பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பெரிய பிரச்சனை எழுந்துள்ளது. சமீபத்தில், நகரின் மையப்பகுதியில் ஒரு பசு மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டபோது, இந்தப் பிரச்சினை தீவிரமடைந்தது. உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில், கால்நடைத்…

Read more

“முட்டி தூக்கிய மாடு” ஆசிர்வாதம் வாங்க சென்ற முதியவர் மரணம்….. சென்னை அருகே பரபரப்பு…!!

சென்னையில் 74 வயது முதியவரின் துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சம்பவம்:  அக்டோபர் 18 அன்று, சென்னை டிரிப்ளிகேனில், சுந்தரம் என்ற பேச்சு மற்றும் செவித்திறன்குறைபாடு கொண்ட நபர், மாடு ஒன்றினால் தாக்கப்பட்டார். மாடு முட்டியதில்  சுந்தரத்தின்…

Read more

Other Story