பகுதிநேர ஆசிரியர்களைப் புறக்கணிக்கிறாரா முதல்வர்? “10% கூட நிறைவேற்றல, அதுக்குள்ள அடுத்த தேர்தலா?” கொந்தளித்த அண்ணாமலை..!!

திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று 2016-ஆம் ஆண்டே வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், தற்போது அவர்களைக்…

Read more

விவசாயிகளின் காலை தொட்டு கெஞ்சிக் கேட்கிறேன்… “திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாதீர்கள்..!” மேடையில் உருகிய அன்புமணி ராமதாஸ்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடிப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததை உறுதிப்படுத்திய நிலையில், கூட்டத்தில்…

Read more

திமுகவின் ‘ஊழல் புத்தகம்’ தயார்.. பணக்கட்டுகளை எண்ணியவர்கள் இனி சிறைக்கம்பிகளை எண்ணுவர்.. நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அதிரடித் தகவல்..!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு குடிநீர் வழங்கல் திட்ட ஒப்பந்தங்களில் 10 சதவீதம் வரை லஞ்சம்…

Read more

உங்கள் கனவைச் சொல்லுங்கள்.. “திகு திகு என எரிகிறது” எடப்பாடியின் விமர்சனமும், அமைச்சர் ரகுபதியின் ‘சவால்’ பதிலடியும்..!!

தமிழக அரசின் ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ என்ற புதிய திட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், அவருக்கு அமைச்சர் ரகுபதி கடும் பதிலடி கொடுத்துள்ளார். திமுக அரசு கொண்டு வரப்போகும் இந்தத் திட்டம் ஒரு மோசடி நாடகம் என்று…

Read more

BREAKING: “500 கோடி பட்ஜெட்…. ஒரே ஒரு நபரால் தடையா?” – சென்சார் போர்டுக்கு எதிராக ‘ஜனநாயகன்’ டீம் அதிரடி வாதம்….!!

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை தொடர்பான நீதிமன்ற விசாரணையில், தயாரிப்பு நிறுவனம் (KVN Productions) இன்று மிகக் கடுமையான வாதங்களை முன்வைத்தது. “தணிக்கை வாரியத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஒருமனதாகச் சான்றிதழ் வழங்கப் பரிந்துரை செய்துள்ளனர். அப்படி…

Read more

“திமுக-வின் முகமூடி கிழியும்” 40% வாக்குகள் கூட கிடையாது.. ஆளும்கட்சிக்கு செக் வைத்த தவெக.. திமுக-வை வறுத்தெடுத்த ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கமே 2026 சட்டமன்றத் தேர்தலைத் தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியோ அல்லது ஆண்ட…

Read more

“ஊடகங்கள் தொகுதிகளைத் தந்துவிடுமா?”..திமுக கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் ஆவேசப் பேச்சு..!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், கூட்டணி குறித்த தங்களின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், வேறு எந்தக் கட்சியுடனும் பேசவில்லை என்றும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் ஏற்கனவே…

Read more

BREAKING : ‘ஜனநாயகன்’ வழக்கு நாளை ஒத்திவைப்பு…. நீதிமன்றம் அதிரடி….!!

ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் படமானது மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி ஏற்கனவே புகார்கள் எழுந்த நிலையில், இதற்கு ‘A’ சான்றிதழ்…

Read more

“கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது” திமுக கூட்டணியை உடைக்க சதி நடக்கிறதா? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் பேச்சால் வெடித்த மோதல்..பதிலடி கொடுத்த அப்துல்லா..!!

திமுக கூட்டணியில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசிய கருத்து, தற்பொழுது பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது என்றும், இனி வரும் காலங்களில் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு…

Read more

திமுக, அதிமுகவுக்கு செக்.. விஜய்யுடன் கைகோர்க்கும் தினகரன், ஓபிஎஸ்.. ரகசியமாக முடிந்த பேச்சுவார்த்தை.. அதிரும் தமிழக அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியுடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கைகோர்க்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ்,…

Read more

அமித்ஷாவின் ரகசிய உத்தரவு.. விஜய் உடன் கூட்டணி அமைக்க துடிக்கும் பாஜக.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!

தமிழகத்தில் திமுக-விற்கு எதிரான வாக்குகளைச் சிதறாமல் ஒருங்கிணைக்க, அனைத்து எதிர்க்கட்சிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) ஒன்றிணைக்குமாறு தமிழக பாஜக-வினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்…

Read more

2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது.. அதிமுக பக்கம் இணைந்த மற்றுமொரு கூட்டணி கட்சி.. உற்சாகத்தில் தொண்டர்கள்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகளை முடிவு செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் நீடிப்பதை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உறுதி செய்துள்ளது. வரவிருக்கும் தேர்தலை அதிமுக தலைமையிலேயே எதிர்கொள்ளப்…

Read more

கதை, திரைக்கதை எல்லாம் பாஜக.. விஜய் வெறும் ஆக்டர்? தனியரசு வெளியிட்ட அதிரடித் தகவல்..!!

கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தனியரசு, விஜய் பாஜகவின் ‘செல்லப்பிள்ளையாக’ செயல்பட்டு வருவதாகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அவர், விஜய் ஒரு நடிகர் மட்டும்தான் என்றும், அவரது அரசியல் செயல்பாடுகளுக்கான கதை,…

Read more

அதிமுக ஆட்சியைப் பிடிக்க ஓபிஎஸ், டிடிவி தான் வழி? அவர்கள் முக்கியத்துவத்தை இபிஎஸ் உணர்ந்துவிட்டார்” கே.சி.பழனிசாமி அதிரடித் தகவல்..!!

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசுகையில், வரும் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைய அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். இவர்கள் இருவரும் அதிமுகவில் உறுப்பினர்களாகச் சேராவிட்டாலும், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடத்…

Read more

ஈ.வெ.ரா பெரியார் இல்லை.. இவங்கதான் எங்க பெரியார்..சீமான் அதிரடி பேச்சு..அதிர்ச்சியில் அரசியல் களம்..!!

மயிலாடுதுறையில் நடைபெற்ற ‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈ.வெ.ராமசாமி அவர்களுக்குப் பதில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் போன்றோரே தங்களுக்கு ‘தமிழ்ப் பெரியார்கள்’ என்று குறிப்பிட்டார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு…

Read more

பகீர்! திமுக நிர்வாகி எரித்துக்கொலை…. வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி…. மர்ம நபர்கள் வெறிச்செயல்….!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, திமுக வார்டு தேர்தல் பொறுப்பாளராக இருந்த வேலு மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களது விளைநிலத்தில் உள்ள குடிசையில் தங்கியிருந்தபோது, மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நள்ளிரவில்…

Read more

“இது விடியல் ஆட்சி இல்லை.. கஞ்சா ஹீரோக்களின் ஆட்சி” ரகசியம் காக்கும் அரசின் முகத்திரையை கிழித்த தமிழிசை சௌந்தரராஜன்..!!

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ‘ஜீரோ கஞ்சா’ என்று அரசு சொன்னாலும், உண்மையில் ‘கஞ்சா ஹீரோக்கள்’ தான் மாநிலம் முழுவதும் உலா வருகிறார்கள் என்றும்,…

Read more

2026-ல் உங்கள் பாக்கெட் காலியாகப்போவது உறுதி… இனி ஒரு சிகரெட் ₹72?… புகையிலை பிரியர்களுக்கு விழுந்த பேரிடி… மத்திய அரசின் அதிரடி ‘மாஸ்டர் பிளான்…!!!

மத்திய அரசு புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை அதிரடியாக உயர்த்தும் ‘மத்திய கலால் (திருத்த) மசோதா 2025’-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான வரி சுமார் 400 சதவீதம் வரை உயர…

Read more

“இது வெறும் அஞ்சலியா? அல்லது 2026 தேர்தலுக்கான அச்சாரமா? உதயநிதி முதல் எடப்பாடி வரை வரிசைகட்டிய தலைவர்கள்!”

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு, கணவர் மறைவின் துயரத்தில் இருந்த பிரேமலதா விஜயகாந்த்…

Read more

“ஆண்டிப்பட்டியில் நான் தான்!” கலக்கத்தில் முக்கிய அரசியல் கட்சிகள்..கூட்டணி குறித்து ரகசியத்தை உடைத்த டிடிவி தினகரன்..!!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். ஆண்டிப்பட்டி தொகுதியைத் தனது கட்சிக்கு ஒதுக்கும் அணிகளுடன்தான் கூட்டணி அமைப்போம் என்றும், அப்படி ஒரு சூழல்…

Read more

இலவசமாக கிடைக்கும் லைசென்ஸ்! இனி இடியாப்பம் விற்றால் இது கட்டாயம்! மீறினால் சிக்கல் – தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!

காலையில் பலரும் விரும்பி உண்ணும் இந்த இடியாப்பம், சில இடங்களில் தரம் குறைவாகத் தயாரிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்கும் பொருட்டு, விற்பனையாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இடியாப்பம் தயாரிக்க வேண்டும்…

Read more

“கிழிந்த முகமூடிகள்.. விழிபிதுங்கும் எதிரிகள்” “இனி பேச்சல்ல.. வீச்சு!” – முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கொடுத்த நெத்தியடி பதில்!

தமிழக வெற்றிக்கு கழகத் தலைவர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், புதுச்சேரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மிக வெற்றிகரமாக முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஈரோடு கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளையும்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000..? வீடு தேடி வரும் டோக்கன்கள்… தமிழக மக்களுக்கு காத்திருக்கும் மெகா இன்ப அதிர்ச்சி…!!

தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு…

Read more

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு! “விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!” தவெக தூய கட்சி இல்லையா? – பகீர் கிளப்பிய கே.பி. முனுசாமியின் விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகம் ஒரு தூய கட்சி அல்ல, அது பல்வேறு கட்சிகளிலிருந்து வந்த சந்தர்ப்பவாதிகள் நிறைந்த ஒரு ‘கலப்படக் கட்சி’ என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக இணைப்பு விழாவில் பேசிய…

Read more

“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் ஆதாயம்” விரைவில் வருகிறது ‘தனிக்குழு’…தேர்தல் கூட்டணி குறித்து அதிரடி அறிவிப்பு! – பரபரப்பைக் கிளப்பிய தவெக பொதுச்செயலாளர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க தனிக்குழு அமைக்கப்படும் என்றும், அதுகுறித்த அறிவிப்பைத் தலைவர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வாக்காளர் பட்டியலில் பெயர்…

Read more

2026-ல் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்!‌ எடப்பாடியிடம் கேட்ட ‘டார்கெட்’ தொகுதிகள் எத்தனை? அதிமுக கூட்டணியில் ஏ.சி.சண்முகம்!

வருகிற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதை புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் உறுதி செய்துள்ளார். இக்கூட்டணியில் அதிமுகவிடம் குறைந்தது 6 தொகுதிகளைப் பெற்று போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில்…

Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பு: புதிதாக விண்ணப்பித்தவரா நீங்கள்? அமைச்சர் சக்கரபாணி கொடுத்த அதிரடி அப்டேட்! முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது. இதனால், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு எப்போது கார்டு கிடைக்கும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சுமார் 21 லட்சம் பேருக்கு…

Read more

பகீர் குற்றச்சாட்டு! போதைப்பொருட்களால் சீரழியும் இளம் தலைமுறை! “பெண்களுக்கு கொடுக்கும் உரிமைத் தொகை எங்கிருந்து வருகிறது தெரியுமா?” – மேடையில் வெடித்த சௌமியா அன்புமணி!

திருத்தணியில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி அவர்கள் ‘தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்’ மேற்கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதுவே சமூகச் சீர்கேடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான…

Read more

விஜய் கட்சிக்கு போன செங்கோட்டையன்: 9 முறை ஜெயித்த தொகுதியில் சொந்த ரத்தமே எதிர்ப்பு! கோட்டையை தகர்க்கத் துடிக்கும் அண்ணன் மகன்! அதிர்ச்சியில் தவெக!

எம்ஜிஆர் காலத்திலிருந்தே அரசியலில் தடம் பதித்த மூத்த அரசியல்வாதி கே.ஏ. செங்கோட்டையன், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று சாதனை படைத்தவர். சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர்…

Read more

அதிமுக கோட்டையில் விஜய் நடத்தும் அதிரடி வேட்டை! “இன்னும் பல விக்கெட்டுகள் விழும்!” ஜேசிடி பிரபாகரன் மகன் அமலன் இணைந்ததால் பரபரப்பு..!!!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டபோது, விஜய்யை யாரும் எளிதில் நெருங்க முடியாத சூழல் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு இந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான அவர் ஈரோட்டில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை…

Read more

போர்க்களமான நெல்லை! – ‘Go Back Stalin’ முழக்கங்களால் அதிர்ந்த மாநகரம்: போலீஸ் அதிரடி நடவடிக்கை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இன்று காலை திருநெல்வேலிக்கு வருகை தந்தார். அவர் வருகையையொட்டி மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், முதல்வரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாரதிய ஜனதா…

Read more

இது என்ன புது கணக்கா இருக்கு! 4 கிலோ அரிசி 420 ரூபாய்னா, 12 கிலோ எவ்வளவு? வினாத்தாளில் சரியான விடையே இல்லை! – பள்ளித் தேர்வில் நடந்த குளறுபடி!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற அரை ஆண்டுத் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற எளிய கணக்குகள், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத் தேர்வில், பல கேள்விகள் தவறாகக்…

Read more

அதிர்ச்சி! குமரியில் நீக்கப்பட்ட 1.5 லட்சம் வாக்காளர்கள்…. உங்க பேரு இருக்கா Check பண்ணிக்கோங்க…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ‘Shocking list’….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்த நிலையில், புதிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ளார். மாவட்டத்தில் உள்ள…

Read more

“பெத்த கடனுக்கு இதுதான் பரிசா?”.. முதியோர் இல்லத்தில் தந்தையை விட்ட மகன்.. அந்த பெண் கேட்ட ஒற்றைக் கேள்வி.. கதிகலங்கி நின்ற மருமகள்! வைரல் வீடியோ!

உடல்நலம் குன்றி, தன்னிச்சையாக உணவு உண்ணவோ அல்லது நடமாடவோ இயலாத நிலையில் உள்ள தனது வயதான தந்தையை, மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவர் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் உருக்கமான வீடியோக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரது இதயங்களையும் கனக்கச்…

Read more

750 ஆண்டுகால அதிசயம்: ஈரோட்டின் ‘மஞ்சள்’ புரட்சிக்கு பின்னால் இருக்கும் அந்த ஒரு மனிதர்! – உலகையே வியக்க வைக்கும் காலிங்கராயன் கால்வாய் ரகசியம்

ஈரோடு மாவட்டத்தின் விவசாயச் செழுமைக்கு உயிர்நாடியாக விளங்குவது 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலிங்கராயன் அணை மற்றும் கால்வாய் ஆகும். பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் தளபதியாக இருந்து, பின்னர் கொங்கு நாட்டின் சிற்றரசராகப் பொறுப்பேற்ற லிங்கையன் என்ற காலிங்கராயன், தன் நாடு…

Read more

“இட்லி, தோசை, போண்டா… ஏழு உணவுகளுக்கு இவ்வளவு குறைவான விலையா?” – இந்திய உணவக பில்லைப் பார்த்து வாயடைத்துப்போன நியூசிலாந்துச் சிறுவன்..!!

நியூசிலாந்தில் இருந்து தனது பெற்றோருடன் சென்னைக்கு விடுமுறைக்காக வந்திருந்த வெளிநாட்டு வாழ் இந்தியச் சிறுவன் ஒருவன், சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏழு வகையான உணவுகளைச் சாப்பிட்டதற்கான பில் தொகையைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

ஆடம்பரம் அனல் பறக்குது! தங்கம் திருட்டில் தொடங்கி ₹1000 கோடி கடத்தல் வரை…லக்னோ காவலரின் 7000 சதுர அடி சொகுசு மாளிகை… ED சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை!

பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் அலோக் பிரதாப் சிங்கின் லக்னோவில் உள்ள ஆடம்பரமான வீட்டை அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை செய்தபோது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோடீன் அடிப்படையிலான இருமல் சிரப் கடத்தல் (CBCS) மோசடி குறித்த புதிய விவரங்கள் வெளியாகியுள்ளன.…

Read more

புதுச்சேரி அரசியலில் திடீர் ட்விஸ்ட்! விஜய் விமர்சனம்… ஈபிஎஸ் கோபம்! டி.ஆர்.பி. ராஜா கொடுத்த ஒரே பதில்..!!!

புதுச்சேரியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பல கேள்விகளுக்குப் பதிலளித்தனர். புதுச்சேரியில் திமுக…

Read more

திமுகவின் ‘ரூ.1000’ நாடகம்! பணத்தாசை காட்டி வாக்குகளைப் பறிக்க சதியா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதாகச் சொல்லி, முதலில் பலரைக் காத்திருக்க வைத்து, பிறகு பாதிப் பேரை நீக்கிவிட்டு, இப்போது மீதமுள்ள 17 லட்சம் பெண்களுக்குத் தருவதாக அறிவித்திருப்பது ஏன்? இதில் இவ்வளவு குழப்பங்களும், ஏமாற்று வேலைகளும் எதற்கு…

Read more

விவாகரத்துகள் பெருகியதால் விநோத முடிவு! – 12-ம் நூற்றாண்டு சோழர் கால கோவிலில் அதிரடி; திருமணம் நடத்தி வைப்பது திடீர் நிறுத்தம்..!!!

பெங்களூரு அல்சூரில் அமைந்துள்ள, 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால சோமேஸ்வரா சுவாமி கோயிலில், திருமணம் செய்து வைக்கும் வழக்கம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கும் இக்கோயில் நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவுக்குப்…

Read more

பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்! உங்களுக்கும் ₹1000 வருதா? விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோர் கவனத்திற்கு: இதோ வந்துவிட்டது இரண்டாம் கட்டம்! நாளை முதல் வங்கிக் கணக்கில் பணம்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை முதல் விடுவிக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின்படி, இத்திட்டம் 2023 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக…

Read more

மகனைத் தெய்வமாகப் போற்றும் பெற்றோர்கள்! – உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைந்த பளிங்குக் கோயில்! – ஆந்திராவில் நடந்த பாசப் போராட்டம்..!!!

ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரத்தைச் சேர்ந்த வேணுகோபால் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகியோர், கடந்த 2016-ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்த தங்கள் மகன் வேத சாய் தத்தா (வயது 13) மீதான தீராத அன்பின் வெளிப்பாடாக நெகிழ்ச்சி முடிவை எடுத்தனர்.…

Read more

ஹோட்டல் சங்கம் போட்ட வழக்கு! – மாதவிடாய் விடுப்பு கொள்கைக்கு இடைக்காலத் தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்றம்! – சில மணி நேரத்தில் விலக்கப்பட்ட தடை..!!!

கர்நாடகாவில் நவம்பர் 20 ஆம் தேதி மாநில அரசு பிறப்பித்த மாதவிடாய் விடுப்பு கொள்கை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் விரிவாக விசாரிக்கவுள்ளது. பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த…

Read more

“கருப்பு சிவப்பை எதிர்கொள்ள காவிப்படை ரெடி!” – ஸ்டாலினுக்கு தமிழிசை கொடுத்த தரமான பதிலடி..!!

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழகத்திற்கு வரும் டெல்லி தலைவர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் எத்தனை திட்டம் போட்டாலும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் திமுகவின் கருப்பு சிவப்புப் படை தக்க பாடம் புகட்டும் என்றும், தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு “Out of Control”…

Read more

வெங்காயம், பூண்டால் பிரிந்த ஜோடி! சமையலறையில் ஆரம்பித்த சண்டை… விவாகரத்து வரை சென்ற பரிதாபம்!

அகமதாபாத்தைச் சேர்ந்த கேசவ் என்பவருக்கு 2002 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணத்திற்குப் பிறகு, கேசவின் மனைவி சமையலில் வெங்காயம், பூண்டு சேர்ப்பதை நிறுத்திவிட்டார். இது கேசவின் குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. வெங்காயம், பூண்டு இல்லாமல் சமையல் செய்வதை அவர்கள் எதிர்த்ததால், கணவன்…

Read more

₹500 கட்டணம் செலுத்த முடியாமல் 15 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவி! – வயலில் வேலை செய்த சிறுமியை நேரில் தேடிச் சென்ற முதல்வர்! – வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு மனதை உருக்கும் காணொளி வைரலாகி வருகிறது. வெறும் 500 ரூபாய் கட்டணம் செலுத்த முடியாததால், 15 நாட்கள் பள்ளிக்குச் செல்லத் தவறிய ஒரு ஏழை மாணவியின் கதையை இது விவரிக்கிறது. குடும்பத்தின் மோசமான நிதிநிலை காரணமாக…

Read more

மது கொடுத்து நண்பனின் கழுத்தை அறுத்த கணவன்! “கொலைக்குப் பிறகு மனைவிக்கே போன் செய்த சுராஜ்குமார்” விழுப்புரத்தில் நடந்த பயங்கரம்.!!

புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ்குமார் என்பவர், தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மடுக்கரையில் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த சுராஜ்குமாரின் மனைவிக்கு,…

Read more

“பிளாட்ஃபார்மில் தூங்கிய” மாற்றுத்திறனாளியை காலணியால் அடித்து, மிதித்து… மிருகத்தனமாகத் தாக்கிய ரயில்வே காவலர்… கொந்தளிப்பை ஏற்படுத்தும் வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நாக்டா ரயில் நிலையத்தில், பிளாட்ஃபார்ம் எண் 1-ல் தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை காவலர் மான்சிங் என்பவர் கன்னத்தில் அறைந்தும், காலணியால் தாக்கியும் துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி…

Read more

டிக்கெட்டுக்குக் காசு இல்லையா? அரசுப் பேருந்தின் பின்புறம் ஒட்டி வந்த இளைஞர்! வைரலான அபாயகரமான வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம், பஸ்தியில் நேற்று முன்தினம்  இரவு நடந்த ஓர் அபாயகரமான சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அயோத்தியில் இருந்து பஸ்தி நோக்கி வந்துகொண்டிருந்த கோரக்பூர் டிப்போவுக்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்றின் பின்பக்கத்தில், ஓர் இளைஞர்…

Read more

திடீர் விசிட்டர்: வங்கிக் கணக்கு தொடங்க வந்த அழையா விருந்தாளி ? மேஜைக்கு மேலே ஏறிய மேனேஜர்… வைரல் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியருக்கு அருகிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கிளையில் நடந்த சம்பவம் குறித்து ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் வழக்கமான வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த ஒரு பாம்பு…

Read more

Other Story