பொங்கல் பரிசுவாங்க ரெடியா மக்களே? ஒரு கிலோ அரிசி, சர்க்கரையுடன் ரூ.3,000 – ஸ்டாலின் தொடங்கி வைக்கும் அதிரடி திட்டம்..!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ஆலந்தூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,…

Read more

தமிழக மக்களுக்கு பொங்கல் மெகா கிஃப்ட்.. வீடு தேடி வரும் பொங்கல் டோக்கன்.. முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதற்கான…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000..? வீடு தேடி வரும் டோக்கன்கள்… தமிழக மக்களுக்கு காத்திருக்கும் மெகா இன்ப அதிர்ச்சி…!!

தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு…

Read more

வீடு தேடி வரும் பொங்கல் பரிசு டோக்கன்! முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!

தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இலவச…

Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பு: புதிதாக விண்ணப்பித்தவரா நீங்கள்? அமைச்சர் சக்கரபாணி கொடுத்த அதிரடி அப்டேட்! முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது. இதனால், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு எப்போது கார்டு கிடைக்கும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சுமார் 21 லட்சம் பேருக்கு…

Read more

பொங்கல் பரிசு வாங்காத 33 லட்சம் பேர்… 2026-ல் அ. தி.மு-வை புறக்கணிப்பார்களா…? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி…!!

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து பிரேமலதா விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு. ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல்…

Read more

Other Story