இரட்டை அதிர்ச்சி! காதலியை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற கொடூரம்… அடுத்த கணமே ‘கர்ம வினை’: சிறைக்குள் இளைஞர் பலி..!!

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திர கமல்சிங் (25), குஜராத் மாநிலத்தில்  உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தபோது, சக ஊழியரான புஷ்பதேவி (20) என்ற இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டார். இருவரும் கடந்த மூன்று மாதங்களாக ‘லிவ்-இன்’ முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில்,…

Read more

அரக்கத்தனத்தின் உச்சம்: நர்சரி மாணவியை கொடூரமாகத் தாக்கிய பள்ளிப் பணிப்பெண்! ஹைதராபாத் பள்ளியில் நடந்த பயங்கரம்..!!!

ஹைதராபாத்தில் உள்ள குத்புல்லாபூரில் இருக்கும் பூர்ணிமா பள்ளியில், நர்சரி மாணவி ஒருவரைப் பள்ளியின் பணிப்பெண் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தச் சம்பவத்தை, அருகில் வசிக்கும் ஒரு சிறுவன் தனது தொலைபேசியில் படம் பிடித்துள்ளான். இந்தக் கொடூரத் தாக்குதலால்…

Read more

“இன்று அனல் பறக்க போகும் சம்பவம்”… கோபிசெட்டிபாளையத்தில் சம்பவம் செய்யப்போகும் இபிஎஸ்… உற்று நோக்கு அரசியல் வட்டாரம்..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று கோபிசெட்டிபாளையத்தில் சுற்றுப்பயணம் செல்கிறார். அவர் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை…

Read more

11 வருடக் காதல்: ‘அவருக்குப் பணம்தான் முக்கியம்’ – விமர்சனம் செய்தவர்களை வென்ற தம்பதி! காதலுக்கு அங்கீகாரம் தேவையில்லை என நெட்டிசன்கள் ஆதரவு.!!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு புதுமணத் தம்பதியினரின் திருமணப் புகைப்படங்களைப் பார்த்த பல பயனர்கள், மணமகளின் வெள்ளை நிறத்தை மணமகனின் கருமையான நிறத்துடன் ஒப்பிட்டு, இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ள நிறவெறியை வெளிப்படுத்தினர். மணமகள் பணம் அல்லது அந்தஸ்துக்காக மட்டுமே திருமணம்…

Read more

ரேபிடோ ஓட்டுநரின் நேர்மை! பெங்களூரு ஓட்டுநர்களின் இந்த செயல்… நெகிழ்ச்சியான வீடியோ வைரல்!

பெங்களூருவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. ஒரு ஆட்டோ ஓட்டுநர், தனது வாகனத்தில் பயணி ஒருவர் மறதியாக விட்டுச் சென்ற பணப்பையை, அதில் இருந்த ரொக்கத்துடன் உடனடியாகத் திருப்பிக் கொடுத்துள்ளார். அவரது இந்த…

Read more

கல்யாணம் வேணுமா? போட்டோஷூட் வேணுமா? கல்யாண மேடையில் மணமகன் செய்த காரியம்! நெட்டிசன்கள் பொங்கி எழுந்த காரணம் என்ன?

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு இந்தியத் திருமண வீடியோ வைரலாகி வருகிறது. இதில், ஒரு மணமகன் புகைப்படம் எடுக்கும்போது குறுக்கிட்ட குழந்தைகளையும் உறவினர்களையும் கோபமாகத் திட்டுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் வேகமாகப் பரவி, ஆன்லைனில் பெரும்…

Read more

என்னது! பிரேக், இருக்கை, கைப்பிடி இல்லையா? சைக்கிள் ஓட்டும் ‘ஹனுமான் தாத்தா’வின் நம்ப முடியாத ரகசியம்! இது எப்படிச் சாத்தியம்?

பிரேக் இல்லாத, இருக்கை இல்லாத, கைப்பிடி இல்லாத சைக்கிளை ஒரு முதியவர் ஓட்டுவது பற்றிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஹனுமான் என்று பெயருள்ள அந்த முதியவர், சாலையின் நடுவே எந்தப் பிடியும் இல்லாமல்…

Read more

‘டயர் வெடித்ததால் பயங்கரம்…” சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து! ஓட்டுநர் உட்பட 5 தொழிலாளர்கள் படுகாயம்! சிசிடிவியில் பதிவான கோரக் காட்சி..!!!

கர்நாடக மாநிலத்தின்  நெடுஞ்சாலையில்  ஒரு சரக்கு வாகனம் டயர் வெடித்ததால் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள் காயமடைந்தனர். ஓட்டுநர் ரவி என்பவருக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. தொழிலாளர்களான பாபு மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளி ஆகியோருக்கு…

Read more

  • November 26, 2025
குட் நியூஸ்..! விடுபட்டவர்களுக்குப் பொற்காலம்: டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்! ஈரோட்டில் முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்டம், ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை இன்று (நவ. 26) திறந்து வைத்தார். அப்போது, அங்கு நடைபெற்ற விழாவில் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை…

Read more

இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்: சொத்து மதிப்பு ₹.7.5 கோடி! தினமும் ₹.2,500 சம்பாதிக்கும் மர்ம நபர்… ரயில் நிலையத்தில் படுத்துறங்கும் கோடீஸ்வரர்..!!!

மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (CST) ரயில் நிலையம் அருகே அமைதியாக அமர்ந்திருக்கும் பரத் ஜெயின் என்பவரின் பின்னணிக் கதை, மும்பையின் முரண்பாடுகளை அறிந்தவர்களையே திகைக்க வைக்கிறது. பல்வேறு ஊடகங்களின்படி, இவர் தான் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர் என்று அழைக்கப்படுகிறார். இவரது…

Read more

காதல் கசந்தால் கற்பழிப்பல்ல! ‘ஒவ்வொரு தோல்வி உறவுக்கும் கிரிமினல் சாயம் பூசக் கூடாது’ – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

டெல்லி: உறவு முறிவுகளைப் பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றுவது, குற்றவியல் நீதியைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநில வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு, பாலியல் வன்கொடுமை…

Read more

மீண்டும் ஒரு சம்பவம்… ‘தாறுமாறாகச் சுட்ட மணமகன்” வயது சிறுமியின் தலையில் பாய்ந்தது! கல்யாண வீட்டில் ஓலக்குரல்..!!!

வட இந்தியாவில் திருமண நிகழ்வுகளின்போது துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சட்டவிரோதப் பழக்கம் இன்னும் நீடித்துவரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கைர்தல் திஜாரா மாவட்டம் ஜெசாய் கிராமத்தில் நேற்றிரவு (நவ. 23) அரங்கேறிய துயரச் சம்பவம் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும்…

Read more

பள்ளிக்குள் நடந்த கொடூரம்… அடையாளம் தெரியாத நபரை தேடி போலீசார் வலைவீச்சு! 2ஆம்வகுப்பு சிறுமி துயரமான அனுபவம்!

குஜராத்தில்   உள்ள ஒரு பள்ளியில், 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி இரண்டு முறை பாலியல் தொல்லை செய்யப்பட்டதாகப் பெற்றோரிடம் கூறியதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பர் 19ஆம் தேதி பள்ளி கட்டிடத்தின் பின்னால் உள்ள தோட்டத்திற்கு ஒரு ஆண் அழைத்துச் சென்று…

Read more

தமிழ்நாடு மக்கள் கவனம்! SIR பெயரில் நடக்கும் பெரிய சைபர் மோசடி எச்சரிக்கை!

வாடிக்கையாளர்கள் செய்யும் சிறப்பு SIR பணிகளைக் காரணம் காட்டி, போலியாக “செய்பர் மோசடி” நடப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். SIR பணி முடிக்க வேண்டும் என்று கூறி OTP கேட்டால், அது மோசடி என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். OTP எண்…

Read more

நள்ளிரவில் கதவைத் தட்டிய பெண்…. உதவிக்காகவா? திருட்டுக்காகவா? மர்மப் பெண்ணை பார்த்து மக்கள் பீதி!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் ஒரு பெண் வீடு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டி உதவி கேட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் சிசிடிவி காட்சிகளும் வெளியானதால், அந்த பெண் உண்மையில் உதவி கேட்டாரா அல்லது வேறு…

Read more

மறுபடியும் வருகிறாரா தளபதி..? இதுதான் மாஸ்டர் பிளான்! கரூருக்குப் பிறகு சேலம் : தளபதியின் அடுத்த மூவ் இதுதான்…!

கரூர் பிரச்சாரத்திற்குப் பின் தி.மு.க. தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவர் சேலத்தில் இருந்து மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில், வரும் 4-ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி…

Read more

  • November 18, 2025
பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! கனமழை எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரி, காரைக்காலில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.!!

இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (நவ. 18) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன்…

Read more

அட பாவமே! 5 மாதக் குழந்தையைக் கொன்றுவிட்டு…. ‘லெஸ்பியன்’ காதலிக்கு ‘டெத் செல்ஃபி’ அனுப்பிய தாய்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாரதி (25) என்ற ஒரு தாய், தன் லெஸ்பியன் துணையான சுமித்ரா (22) என்பவருடன் சேர்ந்து, தன் ஐந்து மாதக் குழந்தையை மூச்சுத் திணறச் செய்து கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிப்பட்டுள்ளது. பாரதி தன் கணவர் சுரேஷ்…

Read more

+2 மாணவர்களுக்கு ஜாக்பாட்..! கால்குலேட்டர் அனுமதி… தேர்வு தேதி அதிரடி அறிவிப்பு!

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுகளின்…

Read more

  • October 27, 2025
Breaking: புயல் எதிரொலி: சென்னை, திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளுக்கு நாளை (ஆக. 28) விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘மொன்தா’ புயல் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (ஆகஸ்ட் 28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்தப் புயல் நாளை மேலும் தீவிரப் புயலாக வலுப்பெற்று கரையை…

Read more

  • September 19, 2025
FLASH : நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் ..!! “ஒரே நாளில் ரூ.80 உயர்ந்த தங்கம் விலை” சவரன் ரூ.81,840 க்கு விற்பனை..!!!!

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றத் தாழ்வுடன் இருந்து வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 19) தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து  ரூ.10,230 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு என்ன ஆயிட்டு?….. மருத்துவமனையில் அனுமதி…. வெளிவந்த தகவல்….!!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் கூமாபட்டி எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகே பிளவக்கள் எனும் அணை இருக்கிறது. மண்வாசமும் இயற்கை சூழலும் நிறைந்த இந்த கிராமத்தை தங்கப்பாண்டி என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாக்கினார். இவ்வாறு இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

  • September 11, 2025
தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம்… “23 கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை”… என்னென்ன தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது முதற்கட்ட பரப்புரையை வருகிற செப்டம்பர் 13-ம் தேதி திருச்சி மரக்கடை பகுதியில் தொடங்கவுள்ளார். இந்த நிலையில், அவரது பிரசாரம் நடைபெறும் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாதென்ற காரணத்துடன்,…

Read more

  • August 29, 2025
காலையிலேயே சோகம்..! திமுக கட்சியின் மூத்த தலைவர் காலமானார்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்..!!

திமுகவின் மூத்த தலைவரும், செயற்குழு உறுப்பினருமான குளித்தலை சிவராமன் (83) நேற்று  உடல்நலக் குறைவால் காலமானார். கரூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில் அவருக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட இருந்தது. நீண்டகாலமாகக் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்த…

Read more

  • August 9, 2025
“20 நாளில் 11 பெண்கள்”… 6 மாதத்தில் 6 போலீஸ்காரர்கள் கொலை… இது எவ்வளவு பெரிய கேவலம்…? இன்னும் 7 மாதம்தான் இருக்கு… புயலை கிளப்பிய இபிஎஸ்… பகீர் குற்றச்சாட்டு..!!!!

விருதுநகர்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, சாத்தூரை அடுத்து விருதுநகர் பாவாலி சாலையில் ஆயிரக்கணக்கான மக்களிடம் எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர், “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. சகோதரர்களின் சண்டையைத் தடுக்கச் சென்ற காவல்துறை அதிகாரி கொலை…

Read more

  • July 26, 2025
“ஆந்திராவிற்கு அழைத்து செல்லப்பட்ட கொடூரன்” ஒருமுறைதானா?” – சந்தேகத்துடன் சோதனை செய்த போலீசார்… திருவள்ளூர் சிறுமி வழக்கில் புதிய தகவல்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அசாம் மாநிலத்தை சேர்ந்த  இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞரது பணியிடம் மற்றும் தங்கும் அறையில்…

Read more

  • July 24, 2025
“தமிழக மக்களே”..! நேற்றை தொடர்ந்து இன்றும் ருத்ரதாண்டவத்திற்கு ரெடியான மழை. இங்கெல்லாம் கனமழை வெளுக்க போகுது.!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின் படி, தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 40…

Read more

  • July 21, 2025
“தமிழக மக்களே”..! மீண்டும் ருத்ரதாண்டவத்திற்கு ரெடியான மழை… இங்கெல்லாம் இன்று கனமழை வெளுக்க போகுது…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கமாக இன்று (ஜூலை 21) தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்…

Read more

  • July 17, 2025
“அரசு ஊழியர்களுக்கு பொற்காலம் தான் இது! தமிழக அரசு வெளியிட்ட 10 நலத்திட்டங்கள் – முழு விவரம் இதோ!”

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல அதிரடி அறிவிப்புகளை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார்கள். குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு இன்பதிர்ச்சியை தமிழக அரசு கொடுத்து வருகிறது எனக் கூறலாம். இந்த வருஷம் ஆரம்பித்தில் இருந்தே கவர்மெண்ட் எம்ப்ளாயீஸ் சார்ந்த நிறைய…

Read more

பெரும் சோகம்..! திமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ காலமானார்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

திமுக கட்சியின் மூத்த நிர்வாகி கோவிந்தசாமி. இவர் காவேரிப்பட்டினம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். இவர் தற்போது உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமான நிலையில் அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

Read more

Other Story