750 ஆண்டுகால அதிசயம்: ஈரோட்டின் ‘மஞ்சள்’ புரட்சிக்கு பின்னால் இருக்கும் அந்த ஒரு மனிதர்! – உலகையே வியக்க வைக்கும் காலிங்கராயன் கால்வாய் ரகசியம்
ஈரோடு மாவட்டத்தின் விவசாயச் செழுமைக்கு உயிர்நாடியாக விளங்குவது 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலிங்கராயன் அணை மற்றும் கால்வாய் ஆகும். பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் தளபதியாக இருந்து, பின்னர் கொங்கு நாட்டின் சிற்றரசராகப் பொறுப்பேற்ற லிங்கையன் என்ற காலிங்கராயன், தன் நாடு…
Read more