அடடே… இதுதான் உண்மையான ‘சிங்கப் பெண்’! போனைத் திறக்க மறுத்தவர்களை மிரட்டி… துணிச்சலுடன் எதிர்த்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த பெண்..!!!

மத்தியப் பிரதேசத்தில் சத்னாவிலிருந்து பன்னாவுக்குப் பேருந்தில் பயணித்தபோது தனக்கு நேர்ந்த அத்துமீறல் சம்பவம் குறித்து கவுரவி பரப் என்ற பெண், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார். பேருந்தில் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, தன் இருக்கை அருகே வந்து நின்ற இரண்டு…

Read more

பள்ளிக்குள் நடந்த கொடூரம்… அடையாளம் தெரியாத நபரை தேடி போலீசார் வலைவீச்சு! 2ஆம்வகுப்பு சிறுமி துயரமான அனுபவம்!

குஜராத்தில்   உள்ள ஒரு பள்ளியில், 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி இரண்டு முறை பாலியல் தொல்லை செய்யப்பட்டதாகப் பெற்றோரிடம் கூறியதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பர் 19ஆம் தேதி பள்ளி கட்டிடத்தின் பின்னால் உள்ள தோட்டத்திற்கு ஒரு ஆண் அழைத்துச் சென்று…

Read more

“9 நாட்கள் பழகி 3-ம் திருமணம் செய்த பெண்”… மதியம் ஃபர்ஸ்ட் நைட் முடித்த கையோடு மது விருந்து… குவாட்டரால் வெடித்த சண்டை… உடைந்த மண்டை… பரபரப்பு சம்பவம்…!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள பண்டாரவிளையைச் சேர்ந்த ஜெபவயலட் (25), இரு திருமணங்களுக்குப் பிறகு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அடிக்கடி கோர்ட்டுக்குச் சென்று வந்தார். அப்போது, தன்னைப் போலவே குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்த குருவிமேடு…

Read more

5 வயசுதான ஆகுது.. குழந்தைக்கு என்ன தெரியும்..!! வளர்ப்பு தாயால் நேர்ந்த கொடுமை

மத்திய பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் 5 வயது சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவரது வளர்ப்பு தாயால் சூடான கரண்டியால் தண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன் கிழமை தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இந்நிலையில்…

Read more

Other Story