“மரியாதை கண்டிப்பா கொடுக்கணும்”… கல்யாணத்துக்கு பிறகு கணவன்கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் மனைவி அம்மா அப்பாவை பார்க்க போகணும்னு எந்த அவசியமும் இல்ல… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!

திருமணம் என்பது கணவன் – மனைவி இருவரும் சம உரிமையுடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ வேண்டிய உறவே தவிர, ஒருவரின் சுதந்திரத்தை மற்றொருவர் கட்டுப்படுத்தும் உரிமையை வழங்குவதில்லை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவர் அல்லது அவரது குடும்பத்தினரின் அனுமதியின்றி…

Read more

ஹோட்டல் சங்கம் போட்ட வழக்கு! – மாதவிடாய் விடுப்பு கொள்கைக்கு இடைக்காலத் தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்றம்! – சில மணி நேரத்தில் விலக்கப்பட்ட தடை..!!!

கர்நாடகாவில் நவம்பர் 20 ஆம் தேதி மாநில அரசு பிறப்பித்த மாதவிடாய் விடுப்பு கொள்கை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் விரிவாக விசாரிக்கவுள்ளது. பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த…

Read more

Other Story