மகனைத் தெய்வமாகப் போற்றும் பெற்றோர்கள்! – உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைந்த பளிங்குக் கோயில்! – ஆந்திராவில் நடந்த பாசப் போராட்டம்..!!!

ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரத்தைச் சேர்ந்த வேணுகோபால் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகியோர், கடந்த 2016-ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்த தங்கள் மகன் வேத சாய் தத்தா (வயது 13) மீதான தீராத அன்பின் வெளிப்பாடாக நெகிழ்ச்சி முடிவை எடுத்தனர்.…

Read more

Other Story