மகனைத் தெய்வமாகப் போற்றும் பெற்றோர்கள்! – உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைந்த பளிங்குக் கோயில்! – ஆந்திராவில் நடந்த பாசப் போராட்டம்..!!!

ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரத்தைச் சேர்ந்த வேணுகோபால் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகியோர், கடந்த 2016-ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்த தங்கள் மகன் வேத சாய் தத்தா (வயது 13) மீதான தீராத அன்பின் வெளிப்பாடாக நெகிழ்ச்சி முடிவை எடுத்தனர்.…

Read more

இறப்புக்கு முன்னரே…. தனக்காக நினைவிடம் உருவாக்கிய ஆர்.எம்.வீரப்பன்…. !!

தன்னுடைய இறப்புக்குப் பிறகு, தான் எங்கே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தவர் ஆர்.எம்.வீரப்பன். தான் பிறந்த வல்லத்திராகோட்டையில், தன்னுடைய தாய் தெய்வானை அம்மாவுக்கு சமாதி எழுப்பினார். ஒரு ஏக்கர் அளவு கொண்ட அந்தப் பகுதிக்கு அன்னை தெய்வானை அம்மாள்…

Read more

கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை வரும் 26 ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!!

சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை வரும் 26 ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். சென்னை மெரினாவில் புனரமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் வரும் 26ம் தேதி திறக்கப்படுகிறது. கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதையடுத்து நினைவிடத்தை திறந்து…

Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடந்த அதிசயம்…. ரசிகர்கள் நெகிழ்ச்சி…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் பாம்பு ஒன்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்த் நினைவிடத்தில் ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அதிசயம் ஒன்று நடந்துள்ளது. நினைவிடத்தில் இருந்த விஜயகாந்த் புகைப்படத்தின் மீது…

Read more

விஷ்ணுவர்தனுக்கு ரூ.11 கோடி செலவில் நினைவிடம்…. திறந்து வைத்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை….!!!!

கன்னட திரையுலகில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்து வந்தவர் விஷ்ணுவர்தன். இவர் கடந்த 2009 ஆம் வருடம் தன் 59வது வயதில் மரணமடைந்தார். இதையடுத்து மத்திய அரசு இவருக்கு 2013 வருடம் ஆண்டு தபால்தலை வெளியிட்டு கவுரவித்தது. அதோடு மாநில அரசு…

Read more

Other Story