சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் பாம்பு ஒன்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்த் நினைவிடத்தில் ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அதிசயம் ஒன்று நடந்துள்ளது. நினைவிடத்தில் இருந்த விஜயகாந்த் புகைப்படத்தின் மீது திடீரென்று ஒரு பாம்பு வந்து ஏறி படம் எடுத்துவிட்டு இறங்கியது. இந்த நிகழ்வு, கேப்டனை சிவன் கழுத்தில் இருந்த பாம்பு ஆசிர்வதித்ததாக நம்புகின்றனர். விஜயகாந்த் ஊர்வலத்தின் போது அவரது உடலை கருடன் 3 முறை வட்டமடித்தது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடந்த அதிசயம்…. ரசிகர்கள் நெகிழ்ச்சி…!!
Related Posts
பெற்ற தந்தையை இப்படி செய்யலாமா…? வெளியே சொல்ல முடியாமல் பரிதவித்த சிறுமி… பதறவைக்கும் சம்பவம்…!!
கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலராக 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் புது குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஒருவர் இருக்கிறார்.…
Read more“17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்”…. 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!!
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் வீரக்குமாரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது 17 வயது சிறுமி ஒருவர் கூட்டத்தில் கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த சிறுமியை…
Read more