மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்க வனத்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக முதல்முறையாக வட கோவையில் மூலிகை நாற்றுகள் வெறும் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு ஐந்து ரூபாய்க்கு மூலிகை நாற்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு வெறும் ரூ.5க்கு மூலிகை நாற்றுகள்… சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more