சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் பாம்பு ஒன்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்த் நினைவிடத்தில் ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அதிசயம் ஒன்று நடந்துள்ளது. நினைவிடத்தில் இருந்த விஜயகாந்த் புகைப்படத்தின் மீது திடீரென்று ஒரு பாம்பு வந்து ஏறி படம் எடுத்துவிட்டு இறங்கியது. இந்த நிகழ்வு, கேப்டனை சிவன் கழுத்தில் இருந்த பாம்பு ஆசிர்வதித்ததாக நம்புகின்றனர். விஜயகாந்த் ஊர்வலத்தின் போது அவரது உடலை கருடன் 3 முறை வட்டமடித்தது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடந்த அதிசயம்…. ரசிகர்கள் நெகிழ்ச்சி…!!
Related Posts
உங்க கையில ரூ.100 இருந்தா போதும்…. ஒரே நாளில் அளவற்ற பயணம்…. மெட்ரோ நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு…!!!
மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு சுற்றுலா அட்டை மூலமாக ஒரு நாளில் அளவற்ற பயணம் மேற்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டங்களை மெட்ரோ நிர்வாகம் செயல்படுத்தி வரும்…
Read moreஅரசு கல்லூரிகளில் சேர நாளையே கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும்,…
Read more