விவசாயிகளின் காலை தொட்டு கெஞ்சிக் கேட்கிறேன்… “திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாதீர்கள்..!” மேடையில் உருகிய அன்புமணி ராமதாஸ்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடிப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததை உறுதிப்படுத்திய நிலையில், கூட்டத்தில்…

Read more

Other Story