பகீர்! திமுக நிர்வாகி எரித்துக்கொலை…. வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி…. மர்ம நபர்கள் வெறிச்செயல்….!!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, திமுக வார்டு தேர்தல் பொறுப்பாளராக இருந்த வேலு மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களது விளைநிலத்தில் உள்ள குடிசையில் தங்கியிருந்தபோது, மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நள்ளிரவில்…
Read more