“நடுரோட்டில் கத்தி முனையில் மிரட்டல்!” – பழ வியாபாரியிடம் பணம் பறிக்கும் கொடூர வீடியோ.. பட்டப்பகலில் நடந்த பகீர் கொள்ளை..!!”

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் பழ வியாபாரி ஒருவர் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்ட சம்பவம், அந்த மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்த கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.…

Read more

“அவரை ஒன்னும் பண்ண முடியாது.. உன்னை கொல்றோம்..!” – மோடி கடைக்கு வந்து சென்றதால் வியாபாரிக்கு வந்த விபரீதம்.. காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!!”

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜார்கிராம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராஜ் கல்லூரி சதுக்கத்தில் உள்ள விக்ரம் சா என்ற சாலையோர வியாபாரியின் கடையில் ‘ஜால்முரி’ வாங்கிச் சாப்பிட்டார். இந்த நிகழ்வு தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில்…

Read more

“அந்த ஒரு வீடியோ கால்.. 8 லட்சம் காலி.. ரயில்ல ஆரம்பிச்ச நட்புல இவ்வளவு பெரிய விபரீதமா? ‘கிரைம் பிராஞ்ச்’ எனச் சொல்லி பணத்தை அள்ளிய கும்பல்.. முதியவரின் கண்ணீர் கதை..!!

அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு முதியவரிடம் வீடியோ கால் மூலம் ஆபாச வீடியோ எடுத்து, பிளாக்மெயில் செய்து சுமார் 8.8 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ரயில் பயணத்தின் போது அறிமுகமான நிகில் குரானா…

Read more

வாடகைக்கு கடை கேட்டவர் செய்த துரோகம்.. ஆபாசப் படம் எடுத்து மிரட்டித் திருமணம்.. மயக்க மருந்து கொடுத்து சீரழித்த கொடூரன்.. பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட கண்ணீர் கதை..!!

ஹைதராபாத்தில் நவாஸ் என்ற நபர், தன்னை ஒரு இந்துவாகக் காட்டி ஏமாற்றி ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, அவரை வலுக்கட்டாயமாக மதம் மாற்றிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு அந்தப் பெண்ணிடம் கடை வாடகைக்கு எடுப்பது போல அறிமுகமான…

Read more

ரஜினிகாந்த் எங்க நண்பர்.. திமுகவுக்காக 1996-லயே குரல் கொடுத்தவர்… மிரட்டல் புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரகுபதி..!!!

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நடிகர் ரஜினிகாந்தை திமுக மிரட்டியதாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறிய புகாரை அப்பட்டமான பொய் என்று மறுத்தார். ரஜினிகாந்த் யாருடைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டார் என்றும், அவர்…

Read more

“அவன வாழ விடாதீங்க” – லவ் பிரேக்-அப்…. போட்டோ காட்டி மிரட்டிய காதலன்…. பெண்ணின் விபரீத முடிவு….!!

சேலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சண்முகப்பிரியா, தனது காதலனின் மிரட்டல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. கௌதம் என்பவரைக் காதலித்து வந்த சண்முகப்பிரியா, அவரது குணம் மற்றும் நடத்தை பிடிக்காததால் காதலை முறித்துக்கொண்டுள்ளார். இதனால்…

Read more

தங்கும் விடுதிக்குள் அத்துமீறிய கும்பல்… அரைகுறை ஆடையில் இருந்த பெண் மற்றும் இளைஞரை தாக்கி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் மோடிநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்குள் இன்று திடீரென புகுந்த இந்து அமைப்பினர், அங்கிருந்த அறை ஒன்றில் தங்கியிருந்த இளம் ஜோடியை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து தாக்குதல் நடத்தினர். அப்போது அரைகுறை…

Read more

Breaking: நாதக சீமான் வீட்டில் திடீர் பதற்றம்… குவிந்த போலீஸ்… என்ன காரணம்?…!!!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் இல்லத்திற்கு இன்று மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள்…

Read more

“கணவனுக்கு ஆண்மை இல்லை”… தாம்பத்திய உறவில் ஈடுபடாததால் ரூ.2 கோடி கேட்கும் மனைவி… திருநங்கை என கூறி மிரட்டுவதாக கணவன் போலீசில் பரபரப்பு புகார்…

பெங்களூரு கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த பிரவீன் – சந்தனா தம்பதிகள், கடந்த மே 5-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு கூட, பிரவீன் தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தனா, பிரவீனை…

Read more

“இந்தியாவுடன் இனி போர் வந்தால் முகேஷ் அம்பானியின் எண்ணெய் ஆலை மீது பயங்கர தாக்குதல் நடத்துவோம்”… பாகிஸ்தான் ராணுவ தளபதி பகிரங்க மிரட்டல்…!!

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டபோது, சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதை ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம் என்று கடுமையான மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், இந்தியாவுடன் சமீபத்தில் ஏற்பட்ட மோதலின்போது வெளியிடப்பட்ட ஒரு…

Read more

மக்களே உஷார்… நீ இப்ப மட்டும் என்ன Shutdown பண்ண… “உன்னுடைய தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவேன்”… இன்ஜினியரை மிரட்டிய AI…!!!

அத்தியாவசிய தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமானது செயற்கை நுண்ணறிவு (AI). ஆனால், தற்போது சில உயர் தர AI மாடல்கள் மனிதர்களுக்கே ஆபத்தாக மாறக்கூடிய வகையில் செயல்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். OpenAI மற்றும் Anthropic போன்ற முன்னணி நிறுவனங்களின் AI மாடல்கள், பொய்யான…

Read more

ஓரினசேர்க்கையாளர்கள் தான் டார்கெட்… டேட்டிங் செயலியின் மூலம் பழகி அவர்களின் ரகசிய வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறிப்பு… 3 பேர் கைது…!!!

ஹைதராபாத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களை குறிவைத்து, டேட்டிங் செயலியின் மூலம் கவர்ந்திழுத்து, அவர்களது தனிப்பட்ட நிமிடங்களை ரகசியமாக படம் பிடித்து, பின்னர் பணம் பறிக்கும் மோசடி ஒன்று போலீசாரால் உடைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், 65…

Read more

பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதி…. மனைவியின் மீதுள்ள கோபத்தால் மாமனாரை மிரட்டிய மருமகன்…. அடுத்து நடந்த அதிர்ச்சி….!!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் சகாய டேவிட் (27) – ஜெல்சியா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெல்சியா தனது கணவரை பிரிந்து வசித்து…

Read more

“ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து சாம்சங் நிறுவனங்களுக்கும் செக் வைத்த டொனால்ட் டிரம்ப்”… இனி பிற நாடுகளில்… 46% வரி விதிப்பேன் என எச்சரிக்கை…!!!

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரிவிதிப்பை வெளியிட்ட அவர் சீனாவிற்கு மட்டும் அதிகப்படியான வரி விதிப்பை வெளியிட்டார். இந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற மனைவி… அரிவாளோடு வந்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் துறையூர் பகுதியில் விஜயகுமார் (37)-பிரியா (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மேல தாழையூத்து ஸ்ரீநகர்…

Read more

“2 நாள்தான் டைம்”… 15 நாள்ல திரும்பி வருவேன்.. அதுக்குள்ள மராட்டி கத்துக்கல.. கடையே இருக்காது… பகிரங்கமாக மிரட்டிய நபர்… அதிர்ச்சி வீடியோ.!!!

மும்பையில் உள்ள காட்கோப்பர் பகுதியில் சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளை விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் சிப்ஸ் வாங்குவதற்காக வந்த ஒருவர் கடையில் உள்ள ஊழியரிடம் “மராட்டி பேச தெரியுமா? சீக்கிரம் கற்றுக்கொள்” என்று அதட்டினார். அதற்கு அந்த…

Read more

கொலை செய்து விடுவதாக மிரட்டிய இளைஞர்.. சிறையில் அடைத்த காவல்துறையினர்.. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் தீபபாலன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை கருங்குளத்தில் வசித்து வரும் மாதவன் (29) என்பவரிடம் சில நாட்களாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது தீபபாலன் மாதவனிடமிருந்து விலகி வேறொரு நபரிடம் வேலைக்கு…

Read more

“நெருங்கிய நண்பனின் மனைவிக்கு ஜூஸ் கொடுத்து”… செல்போனில் ஆபாச வீடியோக்கள்… தொடர்ந்து மிரட்டி… போலீசில் பரபரப்பு புகார்..!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடநகர் பகுதியில் தனக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் முத்துக்குமார் (38). இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வரும் நிலையில் அதே நிறுவனத்தில் பிட்டராக வேலை…

Read more

“பைக்கில் சென்ற முதியவர்”… நடுவழியில் வண்டியை நிறுத்திய வருமானவரித்துறை அதிகாரி…. தங்க மோதிரத்தை பறி கொடுத்த பின் தெரிந்த ஷாக் உண்மை.!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி அருகே சுள்ளெறும்பு சுக்காம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பழனிசாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்திருக்கிறார்.  இந்நிலையில் சம்பவ நாளில் ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மருமகளை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில்…

Read more

“விவாகரத்து செய்த கணவன்”… 2-ம் திருமணத்திற்கு தயாரான பெண்… மேட்ரிமோனியில் பழகி… நிர்வாணமாக வீடியோ காலில் வந்ததால் வந்த வினை..!!!

புதுச்சேரி அசோக் நகர் பகுதியில் 46 வயது பெண் தனது கணவருடன் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இந்த பெண் கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக விவாகரத்து பெற்று…

Read more

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கு கொலை மிரட்டல்… 21 வயது வாலிபர் கைது‌.. பரபரப்பு சம்பவம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய தலைமை பயிற்சியாளரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், குஜராத்தைச் சேர்ந்த 21…

Read more

“இந்து கோவில்கள் அருகே மீன் கடைகளை வைக்கக்கூடாது”… மிரட்டல் விடுத்த பாஜக ஆதரவாளர்கள்… இணையத்தில் வைரலான வீடியோ… TMC MP கடும் கண்டனம்…!!

டெல்லி பகுதியில் மீன் கடைகளை மூட வேண்டும் என்று இளைஞர்கள் வியாபாரிகளை மிரட்டியதால் அப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது டெல்லியில் சித்தரஞ்சன் பார்க் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலின் அருகில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் சட்டபூர்வமாக  செயல்பட்டு…

Read more

“மகளை ஸ்கூலுக்கு சேர்க்க சென்ற போது ஆசிரியையுடன் கள்ளக்காதல்”… தனிமையில் உல்லாசம்… ரூ‌.4 லட்சம் அபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூருவில் சதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ் தனது மகளை அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளிக்கு சென்ற நிலையில் அங்கு ஆசிரியை…

Read more

“நட்பாக பழகிய டாக்ஸி டிரைவர்”… நம்பி ஜூஸ் குடித்த பெண்… பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ.. ரூ.10 லட்சமும் போச்சு… பரபரப்பு சம்பவம்…!!

மும்பையில் பெண் ஒருவரிடம் நண்பனாக பழகி பாலியல் வன்கொடுமை செய்த நபர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் விட்டுவிடுவதாக மிரட்டி ரூ. 10 லட்சம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் 41 வயதுடைய பெண் ஒருவர் தனது…

Read more

“இந்தியாவுக்கு மட்டும் வந்திராத”… ஏர்போர்ட்டிலிருந்து வீட்டிற்கு செல்லும் திக் திக்… பயத்தில் ஒளிந்து கொண்ட வருண் சக்கரவர்த்தி… அவரே சொன்ன பகீர் உண்மை..!!

2021 டி20 உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தொடர் தோல்வி அடைந்து, லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அடைந்த தோல்வி, இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தொடரில்…

Read more

“கன்னடத்தில் பேசிய அரசு அதிகாரி”… மராத்தியில் பேசுமாறு மிரட்டல் விடுத்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலரை அங்கு சென்ற ஒரு நபர் தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சனைக்காக…

Read more

உக்ரைனுக்கு மிரட்டல் விடுத்த எலான் மஸ்க்…..மொத்த நாடும் காலியாயிரும்…. இணையத்தில் வெளியிட்ட பதிவு…!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே  கடந்த 3 ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் போருக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி உதவி வந்தார். ஆனால் தற்போது ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் ஆயுதங்களை…

Read more

பாகிஸ்தானில் இருந்து வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜ்.. முதலமைச்சருக்கே கொலை மிரட்டலா..? பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!!

மராட்டிய மாநிலத்தில் பாஜக கட்சியை சேர்ந்த தேவேந்திர பாட்னாவிஸ் முதலமைச்சராக உள்ளார். இவர் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக பாகிஸ்தான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து வாட்ஸ்அப்புக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதைதொடர்ந்து முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் அனைவரும் எச்சரிக்கையுடன்…

Read more

ஏக்நாத் ஷிண்டே உயிருக்கு ஆபத்து… கண்டிப்பா அது வெடிச்சே தீரும்… தொடர்ச்சியாக வந்த கொலை மிரட்டல்… பரபரப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருப்பவர் ஏக்நாத் ஷிண்டே. இவரது காருக்கு வெடிகுண்டு வைக்க போவதாக மும்பை காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள்  தொடர்ச்சியாக மிரட்டல் கொடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது,…

Read more

சின்ன வயசுல இருந்தே விவசாயம் மட்டும் தான்.. வேற எந்த தொழிலும் தெரியாது… கத்தியை காட்டி என் அம்மா மிரட்டுறாங்க… காதல் திருமணம் செஞ்ச மகன் வேதனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பூபாலன் முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் இவர்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தம்பதி இருவருக்கும் தலா 5 ஏக்கர்.…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…? குடிபோதையில் மாணவர்களின் மிரட்டிய போலீஸ்… நெல்லையில் பரபரப்பு.!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள காவல் நிலையத்தில் முதல்நிலை காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி மானூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று அங்கு சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

ஆணின் சடலத்தை வீட்டுக்கு பார்சல் செய்து அனுப்பிய மர்ம கும்பல்… திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… பகீர்…!!!

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் துளசி என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த இடத்திற்கு ஒரு ஆட்டோவில் சில நபர்கள் ஒரு பெட்டி டெலிவரி செய்தனர். அதை திறந்து பார்த்தபோது, 45…

Read more

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியா…. இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்….!!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு விதித்துள்ள வரி குறித்து பேசி உள்ளார். அப்போது பேசிய அவர் சில அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100% அளவிற்கு வரி விதித்துள்ளது. தொடர்ந்து இதேபோன்று இந்தியா…

Read more

“ஏ லே சின்ன பயலே”… தமிழ்நாட்டில் நடமாட முடியாது… சீமான், விஜய்க்கு மிரட்டல்… திமுக நிர்வாகி சர்ச்சை பேச்சு..‌. வீடியோ வைரல். ‌!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை திமுக கட்சியின் பேச்சாளர் ராவணன் மிகவும் ‌ தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர்…

Read more

நீ இந்த உலகத்துக்கே பாரம்… தயவு செஞ்சு செத்துரு… மாணவனை மிரட்டிய AI… பெரும் அதிர்ச்சி..!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைத்து துறையிலும் AI தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கல்வியில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த AI தொழில்நுட்பம் மனிதரால் உருவாக்கப்பட்டது என்றாலும், இதற்கு மனிதனை கட்டுப்படுத்தும்…

Read more

நீங்க பணம் தந்தா தான் துர்கா பூஜையை நடத்த விடுவோம்…. இந்துக்களுக்கு வந்த மிரட்டல் கடிதம்… பாதுகாப்பை பலப்படுத்திய வங்கதேச அரசு..‌! ‌

வங்கதேசத்தில் துர்கா பூஜை சிறப்பு அதிர்ச்சிகளுடனும் சிக்கல்களுடனும் நடைபெறுகிறது. தற்போது, ஒரு சில மண்டலங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது. இதன் விளைவாக, இந்து சமுதாயத்திற்கான பூஜை நிகழ்வுகள் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன. சமீபத்தில், மாணவர்…

Read more

அந்தரங்க வீடியோவை காட்டி தொடர் பலாத்காரம்… முன்ஜாமின் பெற்ற குற்றவாளி… நீதிமன்றத்தில் காட்டிய அக்ரீமெண்ட்…!!

மும்பையில் 29 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் 46 வயதான நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் லிவ் இன் டுகெதர் உறவில் இருந்துள்ளனர். அப்போது  அந்த நம்பருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அவருக்கு ஏற்கனவே…

Read more

வலை வீசி சிக்க வைத்த பெண்…. 50 லட்சம் கொடுத்தும் பத்தல…. விசாரணையில் தூக்கிய போலீஸ்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண் மும்பையில் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியான மெகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து உள்ளனர். ஆனால் ஒரு…

Read more

ஓடும் காரை வழிமறித்து தம்பதியிடம் அத்துமீற முயற்சி…. நடுரோட்டில் வாலிபர் வெறிச்செயல்… அதிர்ச்சி வீடியோ..!!

பெங்களூர், சர்ஜபூர் என்னும் பகுதியில் தம்பதிகள் தங்களுடைய காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் காரை வழிமறித்து ஜன்னலை திறக்கும்படி கூறினார். ஆனால் காரில் இருந்த தம்பதிகள் திறக்காததால் அந்த நபர் கார்…

Read more

இந்திரா காந்தியை போல் மம்தா பானர்ஜியையும் சுட்டுக் கொல்ல வேண்டும்… பகிரங்க மிரட்டல் விடுத்த மாணவர்… மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!!

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 9ம் தேதி கருத்தரங்கு அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில்…

Read more

காதலித்த பெண்ணையே ஆபாசமாக வீடியோ எடுத்த கொடூரம்…. ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்…. காதலன் அதிரடி கைது…!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ஆஷிக்‌(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயநாடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழகி வந்த நிலையில் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஆஷிக்…

Read more

“இளம் பெண்ணுடன் நெருக்கம்” … காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவிடம் பணம் கேட்டு மிரட்டல்… 2 பேர் அதிரடி கைது…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் சாம்ராஜ் தொகுதி உள்ளது. இங்கு எம்எல்ஏவாக ஹரிஷ் கவுடா (51) இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த மாதம் பெங்களூரு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் நான் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது…

Read more

“வீட்டில் தனியாக இருந்த தம்பதி”…. திருட சென்ற வாலிபர்… திடீரென பார்த்த அந்த விஷயம்… வீடியோவை காட்டி மிரட்டல்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வினய் குமார் சாகு (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியியல் படிப்பு முடித்த நிலையில் அரசு பணிக்கு தயாராகி வந்தார். ஆனால் அவரால் ஒரு தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாது தான் மிகவும் மன வேதனையில்…

Read more

குளியல் வீடியோ, ஓரினச்சேர்க்கை… ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணை… ச்ச்சீ… இப்படி ஒரு சம்பவமா…?

சென்னையில் உள்ள ஒரு பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரியில் 20 வயது மாணவி ஒருவர் BE 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் தற்போது பரபரப்பு புகார் ஒன்றிணை கொடுத்துள்ளார். அதில் நான் திருமங்கலத்தில் ஒரு வாடகை…

Read more

பணத்தை கொடுக்கலன்னா குழந்தையை தூக்கிடுவேன்னு மிரட்றாங்க…. கண்ணீரோடு புகாரளித்த பெண்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் சதாவரத்தில் வசித்து வரும் அருள் என்பவரிடம் சல்சா என்ற பெண் வீடு கட்டுவதற்காக 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் ரூபாய் என் கணக்கில் மாதம் 30000 கொடுத்து வந்திருக்கிறார் அந்த பெண்.…

Read more

“youtube-ல் நிர்வாண வீடியோ”… பொய் தகவல் கூறி இளம் பெண்ணிடம் பணம் பறிப்பு… போலீசில் பரபரப்பு புகார்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் ஒரு விடுதி உள்ளது. இங்கு 23 வயது இளம்பெண் ஒருவர் தங்கி இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சம்பவ நாளில் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி ஒருவர் செல்போன் மூலம்…

Read more

டி20 உலகக்கோப்பை… இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயங்கர மிரட்டல்…. பரபரப்பு…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில் அடுத்த மாதம் போட்டி தொடங்குகிறது. இதில் இந்திய அணி தன்னுடைய தொடக்கப் போட்டியில் வருகின்ற ஜூன் 5-ம்  தேதி அயர்லாந்துடன் நியூயார்க்கில் மோதுகிறது. இதைத்தொடர்ந்து இரண்டாம் ஆட்டத்தில்…

Read more

விராட் கோலியின் உயிருக்கே ஆபத்தா…? மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள்…!!

ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த பயிற்சியை ஆர்சிபி அணி ரத்து செய்துள்ளது . இரண்டு நாட்களுக்கு…

Read more

“ஒவ்வொரு நாளும் திக்… திக்” தகவல் கொடுத்த குடும்பம்…. ஸ்கெட்ச் போடும் கும்பல்…!!

கோவையில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவர்களை கொலை செய்ய கஞ்சா கும்பல ஆயுதங்களுடன் சுற்றி திரியும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்ஐ ஹச் எஸ் காலனியில் சில இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

“டி20 உலகக்கோப்பை போட்டியில் பயங்கர தாக்குதல்”… பாகிஸ்தானில் இருந்து வந்த திடீர் மிரட்டலால் பரபரப்பு..‌.!!!

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில் 55 நாட்களுக்கு…

Read more

Other Story