“நடுரோட்டில் கத்தி முனையில் மிரட்டல்!” – பழ வியாபாரியிடம் பணம் பறிக்கும் கொடூர வீடியோ.. பட்டப்பகலில் நடந்த பகீர் கொள்ளை..!!”

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் பழ வியாபாரி ஒருவர் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்ட சம்பவம், அந்த மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்த கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.…

Read more

Other Story