“பதவிக்கு ஏத்த மாதிரி கண்ணியம் வேண்டாமா?” எடப்பாடியை சீண்டிய பிரேமலதா விஜயகாந்த்…. பாசத்தோடு ஒரு பகீர் எச்சரிக்கை….!!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார ஸ்டைலை கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் முதல்வராகவும், தற்போதைய முதல்வர் வேட்பாளராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, மூன்றாம் கட்ட பேச்சாளர் போன்று தரம் தாழ்ந்து பேசுவது தனக்கு மிகுந்த…
Read more