நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் இல்லாமல் முதல்முறையாக தேர்தலை சந்திக்கும் தேமுதிக சரிவில் இருந்து மீண்டு வருமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
யாருடன் கூட்டணி…? – தேமுதிக இன்று முக்கிய ஆலோசனை…!!
Related Posts
“3 வருடங்கள், 36 மாதங்கள்”…. தவிக்கும் தமிழக மக்கள்…. இதுதான் திமுக அரசின் சாதனையா…? கொந்தளித்த இபிஎஸ்….!!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் விதமாக எதையும் நிறைவேற்றாமல் இது சொல்லாட்சி அல்ல…
Read moreசிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா…? உடனே நீதி விசாரணை வேண்டும்…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அதாவது கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக…
Read more