விதியின் விசித்திர விளையாட்டு… இரயில்வே கொடுத்த வேலை.. அதே இரயிலால் பறிபோன உயிர்… தந்தை இறந்த அதே இடத்தில் மகனுக்கும் நேர்ந்த கதி…!!!

திருவொற்றியூர் அருகே தந்தையைப் போலவே மகனும் இரயில் மோதி உயிரிழந்த சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை திலகர் நகரைச் சேர்ந்த கிஷோர்குமார் (23) என்பவர், திருவள்ளூர் இரயில்வேயில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். மேலும் நேற்று மாலை…

Read more

Other Story