ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மருமகனை விட்டு மகள் பிரிந்ததை தந்தை ஒருவர் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். உள்ளூர்வாசியான பிரேம் குப்தா என்பவர் தன்னுடைய மகளுக்கும் சச்சின் குமார் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இது அவருக்கு முதல் திருமணம் அல்ல என்று தெரியவந்தது. இருந்தாலும் கணவர் தன்னை சித்திரவதை செய்து வருவதால் பிரிந்து செல்வதே நல்லது என்று அந்த இளம் பெண் முடிவு செய்த நிலையில் மகளின் முடிவை ஏற்று அவரை மகிழ்ச்சியோடு தந்தை வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
மகளின் விவகாரத்தை கொண்டாடிய தந்தை….. மேளதாளத்தோடு ஊர்வலம்…. வியந்த ஊர் மக்கள்….!!!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more