23 வருடங்களாக சவக்கிடங்கில் வேலை செய்த பெண்…. வியக்கவைக்கும் பணி…!!!!

சவக்கிடங்கு என்ற பெயரை கேட்டவுடன் பலரும் அங்கு செல்லவே அச்சப்படுவார்கள். ஆனால் பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த மஞ்சு தேவி என்ற 48 வயது பெண் கடந்த 23 வருடங்களாக பிரேத பரிசோதனை பணிகளில் உதவியாளராக பணியாற்றி தன்னை துறவி என்று…

Read more

Other Story