#BREAKING: கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை…!
கத்தார் நாட்டில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் நீதிமன்றம். 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம், நீர் மூழ்கி…
Read more