காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், உலகிற்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்போவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதல்களை கடந்த 6 நாட்களாக நடத்தி வருகிறது. கத்தாரின் இந்த முடிவால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. கத்தாரை தொடர்ந்து, எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கும் இதே முடிவு எடுத்தால், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயரும்.
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயரப்போகிறது….? வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி….!!
Related Posts
ரூ.16,000 கோடி செலவு…. ஆனாலும் பயனில்லை…. உலகின் உயரமான காலியான ஹோட்டல் இதுதான்….!!!
வடகொரியா நாட்டின் தலைநகரில் உலகின் உயரமான மற்றும் காலியான கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் Ryugyoung என்று அழைக்கப்படுகிறது. இது கட்டிடம் ஹோட்டல் நிறுவுவதற்காக கட்டப்பட்ட நிலையில் இதுவரை ஹோட்டல் நிறுவப்படவில்லை. இந்த கட்டிடத்தின் உயரம் 1082 அடி ஆகும். இதில்…
Read moreஎப்படிடா இப்படிலாம் யோசிக்கிறீங்க…. நாய்களுக்கு பெயிண்ட் அடித்து பாண்டா என ஏமாற்றிய பூங்கா….!!!
பாண்டா கரடிகளை அதிக அளவில் கொண்டுள்ள நாடு சீனா. அங்கு மிகவும் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இவை உள்ளது. இந்த நிலையில் சீனாவில் உள்ள தைசௌ உயிரியல் பூங்காவில் நாய்க்கு பெயிண்ட் அடித்து பாண்டா கரடி என பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றி…
Read more