மக்கள் வெளியேற்ற உத்தரவில் ஐநாவின் பதில் வெட்கக்கேடானது என இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹமாசின் நடவடிக்கைகளை கண்டிப்பதில் ஐநா கவனம் செலுத்த வேண்டும் என இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார். 24 மணி நேரத்தில் காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரவேலின் உத்தரவுக்கு ஐநா கண்டனம் தெரிவித்து இருந்தது. வடக்கு பகுதியில் இருந்து 24 மணி நேரத்தில் மக்கள் வெளியேறுவது என்பது சாத்தியமில்லாதது என ஐநா பதில் சொல்லி இருந்தது. காசா பகுதியில் மக்கள் வெளியேற முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
#IsraelPalestineConflict: உங்க பதில் வெட்கக்கேடானது; ஐ.நா அமைப்பிற்கு இஸ்ரேல் கண்டனம்….!!
Related Posts
“சிறப்பு சலுகை”.. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?
உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…
Read moreஅட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?
பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…
Read more