மக்கள் வெளியேற்ற உத்தரவில் ஐநாவின் பதில் வெட்கக்கேடானது என இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹமாசின் நடவடிக்கைகளை கண்டிப்பதில் ஐநா கவனம் செலுத்த வேண்டும் என இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார். 24 மணி நேரத்தில் காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரவேலின் உத்தரவுக்கு ஐநா கண்டனம் தெரிவித்து இருந்தது. வடக்கு பகுதியில் இருந்து 24 மணி நேரத்தில் மக்கள் வெளியேறுவது என்பது சாத்தியமில்லாதது என ஐநா பதில் சொல்லி இருந்தது. காசா பகுதியில் மக்கள் வெளியேற முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
#IsraelPalestineConflict: உங்க பதில் வெட்கக்கேடானது; ஐ.நா அமைப்பிற்கு இஸ்ரேல் கண்டனம்….!!
Related Posts
ஆச்சரியம்…! 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்…. எங்கு தெரியுமா…?
இந்தோனேசியாவில் மிகவும் அரிதாக 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இரட்டை குழந்தைகள் ஒட்டி பிறந்துள்ளனர். அதன்படி இந்த குழந்தைகள் ஒரே ஆண் குறியுடன் 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இந்த இரட்டை குழந்தைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு…
Read moreஎப்புட்ரா….! 34 வயதில் பாட்டியான இன்ஸ்டா பிரபலம்… ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்…!!!
சிங்கப்பூரில் ஷிர்லி லிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வரும் நிலையில் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார். அவருக்கு தற்போது 34 வயது ஆகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய 18 வயது மகனுக்கு குழந்தை…
Read more