கத்தார் நாட்டில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் நீதிமன்றம். 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம்,  நீர் மூழ்கி கப்பல் தொடர்பான திட்டத்தில் இணைந்திருந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள 8  இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட்   முதல் தனிமை சிறையில் இருந்து வந்தனர்.