பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக வெளியான வீடியோவை முற்றிலும் புறக்கணிக்கிறோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க அமைப்பு அறிவித்துள்ளது. நம்பத் தகுந்த தகவல்கள் ஆய்வு அடிப்படையில் இம் முடிவுக்கு வந்துள்ளோம். பிரபாகரன் குடும்ப உறுப்பினர் என கூறி குடும்பத்தில் இல்லாத ஒருவரை காட்டுவது வேதனை தருகிறது. விழிப்பு அரசியலின் முதற்படி என்ற பிரபாகரனின் வார்த்தையை நிலைநிறுத்தி செயல்படுவோம் என தெரிவித்துள்ளது.
BREAKING: ”பிரபாகரனின் மகள்” அதிகாரபூர்வ அறிவிப்பு…!!
Related Posts
எலி பிடிக்கும் வேலை: ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம்…. எங்கு தெரியுமா…???
எலி பிடிக்கும் வேலைக்கு தற்போது அதிக கிராக்கி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எலி பிடிப்பவருக்கு 1.2 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை உங்களால் நம்ப முடியுமா? நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் சமீபத்தில் எலி பிடிப்பவரை பணிக்கு நியமித்தார்.…
Read more“திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பேருந்து”… கோர விபத்தில் 14 பேர் பலி… 31 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!
மெக்சிகோ நாட்டிலுள்ள மனி நல்கோ நகருக்கு நேற்று முன்தினம் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து கெப்லுன்-ஷல்பா நகர் இடையே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து…
Read more