மனித மூக்கு சுமார் ஒரு மில்லியன் வெவ்வேறு வாசனைகளை கண்டறியும் திறன் கொண்டது. ஆனால் அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் உணர்வது மனிதர்களால் இயலாத ஒன்று. எனவே இஸ்ரேலில் உள்ள Ben Gurion பல்கலைக்கழகம் AI தொழில்நுட்ப உதவியுடன் Sensify என்ற மின்னணு மூக்கை உருவாக்கியுள்ளது. இதற்கு இ -மூக்கு என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த மூக்கு குறிப்பாக உணவில் உள்ள விஷத்தை முகரும் திறன் கொண்டது. இந்த மூக்கு உணவு பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவில் விஷத்தை கண்டறிய உதவும் இ-மூக்கு…. அதிரடி காட்டும் AI தொழில்நுட்பம்…!!!!
Related Posts
பூமிக்கு 14 கோடி மைல் தொலைவில் இருந்து வந்த லேசர் சிக்னல்…. முக்கிய தகவலை சொன்ன நாசா…!!!
நம்முடைய சூரிய குடும்பத்தை தவிர பால்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கிறது. இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பறக்கும் தட்டுகளை பார்த்துள்ளதாக மக்கள் பலமுறை கூறியுள்ளதால் இவைகள்…
Read moreபேரழிவு…! ஒரு உயிரினம் கூட இல்லாமல் மொத்தமாக அழியும் பூமி…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!
பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பூமி அழியப்போகிறது என அவர்கள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். அதாவது பூமியில் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்த உயிரினங்களும் வாழ…
Read more