நடிகை த்ரிஷாவுக்கும், வருண் மணியன் என்ற தொழிலதிபருக்கும் 2015ல் நிச்சயதார்த்தம் ஆன நிலையில் திருமணம் வரை அந்த உறவு நீடிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவெனில், நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் பல புதிய படங்களுக்கு த்ரிஷா கால்ஷிட் கொடுத்து வந்தார். ஆனால் அவர் தொடர்ந்து நடிப்பதை மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தார் விரும்பாமல் இருந்தனர். இது தொடர்பில் உடன்பாடு ஏற்படாததையடுத்தே திருமணத்தை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது.