நடிகை த்ரிஷாவுக்கும், வருண் மணியன் என்ற தொழிலதிபருக்கும் 2015ல் நிச்சயதார்த்தம் ஆன நிலையில் திருமணம் வரை அந்த உறவு நீடிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவெனில், நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் பல புதிய படங்களுக்கு த்ரிஷா கால்ஷிட் கொடுத்து வந்தார். ஆனால் அவர் தொடர்ந்து நடிப்பதை மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தார் விரும்பாமல் இருந்தனர். இது தொடர்பில் உடன்பாடு ஏற்படாததையடுத்தே திருமணத்தை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது.
கைகூடாத த்ரிஷாவின் காதல் திருமணம்…. இதுதான் காரணமாம்…. வெளியான தகவல்…!!!
Related Posts
ஆளில்லாத நடிகர் சூர்யா வீட்டில் போலீஸ் பாதுகாப்பு…. திடீர் சர்ச்சையால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் இரு குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகர் சூர்யா, ஜெய் பீம் படத்தில் நடித்த போது அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று அவருடைய அடுத்த…
Read moreமோகன்லாலுக்கு கொஞ்சம் கூட நன்றியே இல்ல… என் கணவர் சாவுக்கு கூட வரல…. நடிகை சாந்தி வில்லியம்ஸ் ஆதங்கம்…!!!
பிரபல சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ். இவர் படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்தவர். இவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோரை வைத்து பல படங்களை தயாரித்துள்ளாராம். இந்நிலையில் மோகன்லால்…
Read more