அமெரிக்காவின் அரிசொனா பகுதியில் அமைந்திருந்த மருத்துவமனையின் பிணவறையில் காவலாளியாக பணிபுரிந்தவர் ரேண்டல் பர்ட். இவரது பணி சடலங்களை ஃப்ரீசரில் வைப்பது. இந்நிலையில் சம்பவத்தன்று இவர் 79 வயது பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அப்போது அங்கு வந்த சக ஊழியர் பார்த்துவிட்டு புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரேண்டல் பர்டை போலீசார் கைது செய்தனர்.