காசாவில் 10 லட்சம் குழந்தைகள் உயிருக்கு உத்திரவாதமின்றி இருப்பதாக ”Save the Children” தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. 50,000 கர்ப்பிணிகள் போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காமல் தவிக்கிறார்கள் என தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைகள் சரிவர கிடைக்காததால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
#SavetheChildren: காசாவில் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்…!!
Related Posts
எலி பிடிக்கும் வேலை: ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம்…. எங்கு தெரியுமா…???
எலி பிடிக்கும் வேலைக்கு தற்போது அதிக கிராக்கி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எலி பிடிப்பவருக்கு 1.2 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை உங்களால் நம்ப முடியுமா? நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் சமீபத்தில் எலி பிடிப்பவரை பணிக்கு நியமித்தார்.…
Read more“திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பேருந்து”… கோர விபத்தில் 14 பேர் பலி… 31 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!
மெக்சிகோ நாட்டிலுள்ள மனி நல்கோ நகருக்கு நேற்று முன்தினம் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து கெப்லுன்-ஷல்பா நகர் இடையே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து…
Read more