ஹஸ்புல்லா இஸ்ரேலுடன் போரில் ஈடுபட நினைத்தால் இரண்டாவது லெபனான் போராக இருக்கும் என இஸ்ரேல் அதிபர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவின்  கருத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் கருத்து  தெரிவித்துள்ளார். ஹஸ்புல்லா  தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் கற்பனைக்கு எட்டாத அளவில் தாக்குதல் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் எச்சரித்துள்ளார்.