தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். போர்சட்டங்கள் படி எவ்வாறு செயல்பட வேண்டும் என நானும் இஸ்ரேல் பிரதமரும் விவாதித்தோம் எனக் கூறிய ஜோ பைடன், அமைதியாக வாழ விரும்பும் அப்பாவி பாலஸ்தீனியர்களை புறக்கணிக்க முடியாது என்பதால் மனிதாபிமான உதவி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
#IsraelPalestineConflict: தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு : ஜோ பைடன்…!!
Related Posts
“அதிர்ஷ்டம்ன்னா இவங்களுக்குத்தான்!”.. மனைவியின் ஒவ்வொரு கர்ப்பத்திற்கும் 3 கோடி போனஸ்… வீட்டிலிருந்தே 10 கோடி சம்பளமா?
பொதுவாக நம்முடைய சமூகத்தில் இல்லத்தரசிகள் எப்போதுமே குடும்பக் கவனிப்பு மற்றும் வீட்டு வேலைகளிலேயே தங்களது முழு நேரத்தையும் செலவிடுவதும், அதற்கு எத்தகைய ஊதியமும் பெறாமல் உழைப்பதும் வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் வசித்து வரும்…
Read more“1982-ல் 21 கோடி… இப்போ இவ்வளவு கோடியா?”… ஃபிஃபா உலகக்கோப்பை பரிசுத் தொகை இத்தனை கோடியா?.. மிரண்டுபோன விளையாட்டு உலகம்..!!!!
உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள ஃபிஃபா (FIFA) கால்பந்து உலகக்கோப்பைத் தொடரானது, விளையாட்டுத் துறையில் மிகப்பிரம்மாண்டமான பொருளாதார மதிப்பைக் கொண்ட திருவிழாவாகத் திகழ்ந்து வருகிறது. காலம் செல்லச் செல்ல கால்பந்து விளையாட்டின் மீதான வணிக மதிப்பு மற்றும் விளம்பர வருவாய்…
Read more