தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். போர்சட்டங்கள் படி எவ்வாறு செயல்பட வேண்டும் என நானும் இஸ்ரேல் பிரதமரும் விவாதித்தோம் எனக் கூறிய ஜோ பைடன், அமைதியாக வாழ விரும்பும் அப்பாவி பாலஸ்தீனியர்களை புறக்கணிக்க முடியாது என்பதால் மனிதாபிமான உதவி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
#IsraelPalestineConflict: தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு : ஜோ பைடன்…!!
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more