95% மக்கள் பெண்கள் வேலைக்கு செல்வதை விரும்பவில்லை…. ஆப்கான் மந்திரி தகவல்….!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு எதிரான சட்டங்கள் பல அரங்கேற்றப்பட்டது. இதனால் பெண்களின் சுதந்திரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தலிபான் அரசின் பொதுப்பணித்துறை துணை அமைச்சர் தீன் முஹம்மத் கூறுகையில் “95% ஆப்கான் மக்கள் பெண்கள் வேலைக்கு…

Read more

மழலை குழந்தைகளுக்கு விஷம்…. ஆசிரியைக்கு மரண தண்டனை….!!

சீனாவை சேர்ந்த வாங் யுன் எனும் 39 வயது ஆசிரியை 2019 ஆம் வருடம் சக ஆசிரியையுடன் ஏற்பட்ட தகராறில் மழலையர் சாப்பிடும் உணவில் சோடியம் நைட்ரேட் எனும் ரசாயனத்தை கலந்துள்ளார். இதனால் ஒரு குழந்தை உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததோடு…

Read more

“எனக்கு மாப்பிள்ளை வேண்டும்” அன்பளிப்பு 4,00,000 ரூபாய்….. பெண்ணின் கோரிக்கை…..!!

அமெரிக்காவை சேர்ந்த வழக்கறிஞர் லீவ் டில்லி கோல்சன் எனும் பெண் தனக்கு மணமகன் வேண்டும் என்றும் மணமகனை அறிமுகப்படுத்துபவருக்கு 4 லட்சம் அன்பளிப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் டிக் டாக் பக்கத்தில் அவர் கூறியதாவது கடந்த ஐந்து வருடமாக தனியாக…

Read more

10 வினாடி தொட்டால் தப்பில்லையா….? சர்ச்சையான நீதிபதியின் கருத்து…..!!

இத்தாலி ரோம் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த வருடம் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காப்பாளர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் விசாரித்த போது படிக்கட்டில் சிறுமி ஏறிய போது பின்னால் இருந்து அவரது…

Read more

240 கோடி பேர் பட்டினி…. உணவில்லாமல் தவிக்கிறாங்க….. ஐநா வெளியிட்ட அறிக்கை….!!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு உலக நாடுகள் பலவற்றில் வறுமை தலைவிரித்தாட தொடங்கியது. கொரோனாவுக்கு முன்பு பசியால் வாடுபவர் எண்ணிக்கை 61 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 73 கோடியாக அது அதிகரித்துள்ளது. அமெரிக்கா. ஆசியா, லத்தின் போன்ற நாடுகளில் உணவின்றி தவிப்பவர்களின்…

Read more

உக்ரைன் அதிபருக்கு பதில் ரஷ்ய அதிபர்…. குழம்பிப்போன அதிபர் ஜோ பைடன்….!!

லிதுவெனியா நாட்டின் தலைநகரான வில்னியஸ் நகரில் நோட்டோ ஒப்பந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உக்ரைன் அதிபர் தங்கள் நாட்டை நோட்டோவில் இணைத்துக் கொள்ள பல முடிவுகள் எடுக்கப்படும் என மக்கள்…

Read more

“பிரான்ஸ் கலவரம்” இப்படி எல்லாம் பண்ணாதீங்க…. எங்களுக்கு அமைதி வேண்டும்…. சிறுவனின் பாட்டி வேண்டுகோள்….!!

பிரான்சில் கடந்த செவ்வாய்க்கிழமை 17 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடிக்க துவங்கியது. இதுவரை போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் உயிரிழந்த சிறுவனின் பாட்டி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “பள்ளிகள், பேருந்துகளை சேதப்படுத்த…

Read more

நேருக்கு நேர் மோதிய விமானங்கள்….. பயிற்சியில் விபரீதம்….. ஒருவர் உயிரிழப்பு…..!!

கொலம்பியாவில் இருக்கும் அபியாய்  பகுதியில் ராணுவ வீரர்கள் விமான பயிற்சியில் ஈடுபட விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. இங்கு எப்போதும் போன்று வானில் விமான சாகசங்கள் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.…

Read more

பாக். சிறையில் தவிக்கும் 308 இந்தியர்கள்…. தூதரகம் வெளியிட்ட தகவல்….!!

2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நம் நாடு ஒப்பந்தம் ஒன்றை போட்டு இருந்தது. அதன்படி இரண்டு நாட்டு தூதரகங்களும் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர்கள் பற்றியும் இந்திய சிறையில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டவர்கள் பற்றிய தகவல்களை வருடத்திற்கு இரண்டு முறை பகிர்ந்து…

Read more

இது என்ன புதுசா இருக்கு….. முதலையுடன் திருமணம்…. மேயர் செய்த செயல்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!

மெக்சிகோ நாட்டில் இருக்கும் சான்பெத்ரோ ஹுவாமெலுவா நகரத்தின் மேயராக இருப்பவர் ஹியூகோ சாசா. இவர் சமீபத்தில் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார். முதலை மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்ததும் அந்த முதலைக்கு மேயர் முத்தம் கொடுத்துள்ளார். அந்த நகரத்தில்…

Read more

“பப்புவா நியூ கினியா” வரவேற்பதற்கான கட்டுப்பாடுகள்…. பிரதமர் மோடிக்காக தகர்ப்பு….

ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி7 உச்சு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி மாநாடு முடிந்த பிறகு பப்புவா நியூ கினியாவிற்கு செல்ல இருக்கிறார். மாநாடு முடிந்து அவர் செல்லும் போது இரவு நேரம் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. இதனிடையே சூரியன் மறைந்த…

Read more

உலகிலேயே மிகக் குறைவான சம்பளம் வழங்கப்படும் நாடுகள்…. இதோ முழு விவரம்….!!!

உலக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஊழியர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவாகத்தான் சம்பளம் வழங்கப்படுவதாக உலக புள்ளியியல் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து உலக புள்ளியியல் அமைப்பு ஒரு புள்ளி விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளது. அதனைப்…

Read more

#BREAKING: அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு: இயன் மோர்கன் அறிவிப்பு!!

அயர்லாந்தை சேர்ந்த இயன் மோர்கன் அயர்லாந்து அணியில் அறிமுகமாகி பின்னர் இங்கிலாந்துக்காக ஆடிவந்தார். இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதில்லை என்ற ஒரு வருத்தம் அந்த அணிக்கு பல ஆண்டுகளாக இருந்துவந்தது. அந்த குறையை தீர்த்துவைத்தவர் இயன் மோர்கன்.…

Read more

Eoin Morgan retires: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் இயன் மோர்கன்!!

இயோன் ஜோசப் கிரான்ட் மோர்கன் செப்டம்பர் 10, 1986ஆம் ஆண்டில் அயர்லாந்தில் பிறந்தார். தற்போது இங்கிலாந்து நாட்டின் பிரபல கிரிக்கெட் வீராக உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்தவராக விளையாடி வருகின்றார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் திறம்பட ஆடிய இவர்  இடது-கை …

Read more

#BREAKING: பிரபாகரன் உயிரோடு இல்லை; எங்களிடம் ஆதாரம் இருக்கு; இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

இலங்கையில் தமிழீழ போர் நடந்த போது அப்போது அதிபராக இருந்த மகேந்தா ராஜபக்சே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலை புலிகள் அழிக்கப்பட்டன என அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து அடிக்கடி பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர் மீண்டும் வருவார்…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து, பழ. நெடுமாறன் கருத்தை மறுத்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இலங்கை ராணுவத்திடம் உள்ளதாகவும், 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என இலங்கை ராணுவ…

Read more

BREAKING: பிரபாகரன் எங்கே இருக்கின்றார்; எப்போது வருவார் ? பிரபாகரன் குடும்பத்தினரிடம் பேசிய பழ. நெடுமாறன்!!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பி இருக்கின்ற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழில…

Read more

Other Story