இந்தியாவில் தொடங்கி நேபாளம் வரை.. தரையிலேயே படுத்து நகர்ந்த இந்தியத் துறவி.. நடுரோட்டில் நேபாள போலீஸ் செய்த ‘அந்த’ காரியம்.. வைரல் வீடியோ..!!”

இந்தியத் துறவி ஒருவர் நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலுக்குச் செல்வதற்காகத் தனது வழக்கமான பாதையைத் தவிர்த்து, மிகவும் கடினமான முறையில் பக்திப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பசுபதிநாத் தரிசனத்தைப் பெற முழு தூரத்தையும் தரையில் படுத்து, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபடியே…

Read more

“இது இந்தியா இல்ல தம்பி!” வெளிநாட்டில் இந்தியர்களுக்கு நேர்ந்த அவமானம்.. நடுரோட்டில் குட்கா கறையைத் துடைக்க வைத்த நேபாள நபர்.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!!

நேபாளத்தில் பொதுச் சாலையில் குட்கா துப்பிய இந்தியர்களை, அங்கிருந்த உள்ளூர் நபர் ஒருவர் தட்டிக்கேட்டு சுத்தம் செய்ய வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “இது இந்தியா இல்லை சகோதரா, நேபாளம்; இங்கே வந்து அழுக்கு செய்யாதீர்கள்” என்று அந்த…

Read more

நெருக்கடியில் நேபாளம்.. பெட்ரோல் தட்டுப்பாட்டால் அரசு எடுத்த அதிரடி முடிவு..‌ இனி வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்..!!

உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள கடுமையான பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, நேபாள அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் பாலன் ஷா தலைமையிலான அரசு, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அரசு அலுவலகங்கள்…

Read more

314 ரன்கள்…! 9 பந்துகளில் திபேந்திர சிங் அரைசதம்….. யுவராஜ் சிங் சாதனை காலி…. பல சாதனைகள் படைத்த நேபாளம்.!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக நேபாள ஆடவர் கிரிக்கெட் அணி பல சாதனைகளை படைத்துள்ளது.  சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக நேபாள ஆடவர் கிரிக்கெட் அணியின் திபேந்திர சிங்  இன்று வரலாறு படைத்தார்.…

Read more

50 பள்ளி பேருந்துகள்….. 34 ஆம்புலன்ஸ்கள்…. நேபாளுக்கு பரிசாக வழங்கிய இந்தியா….!!

இந்தியா 1994 ஆம் வருடத்தில் இருந்து நேபாளுக்கு தேவையான ஆம்புலன்ஸ்கள் மற்றும் பள்ளி பேருந்துகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது 34 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 50 பள்ளி பேருந்துகள் என 84 வாகனங்களை இந்தியா நேபாளுக்கு வழங்கியுள்ளது. இந்த வாகனங்களுக்கான…

Read more

Nepal helicopter crash : எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக பயணித்த 5 பேர் பலி…! விமானியின் நிலை என்ன?

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர்.. நேபாளத்தின்  காத்மாண்டுவில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக 5 பேர்  ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இதையடுத்து காலை 10 : 12 மணிக்கு ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

Other Story