இந்தியாவில் தொடங்கி நேபாளம் வரை.. தரையிலேயே படுத்து நகர்ந்த இந்தியத் துறவி.. நடுரோட்டில் நேபாள போலீஸ் செய்த ‘அந்த’ காரியம்.. வைரல் வீடியோ..!!”
இந்தியத் துறவி ஒருவர் நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலுக்குச் செல்வதற்காகத் தனது வழக்கமான பாதையைத் தவிர்த்து, மிகவும் கடினமான முறையில் பக்திப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பசுபதிநாத் தரிசனத்தைப் பெற முழு தூரத்தையும் தரையில் படுத்து, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபடியே…
Read more