“என் நம்பிக்கை வீண் போகல..” சாவுக்கே சவால் விட்ட 300 மணிநேரம்…. பாதாள குகையில் சிக்கிய சுரங்க தொழிலாளி உயிருடன் மீட்பு….!!

மெக்சிகோ நாட்டின் சினாலோவா மாகாணத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் கடந்த மார்ச் 25 அன்று ஏற்பட்ட திடீர் விபத்து, உலகையே உறைய வைத்தது. சுரங்கத்தின் கழிவுநீர் அணை உடைந்ததில், சுமார் 985 அடி ஆழத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த…

Read more

சுரங்கத்தில் திடீரென இடிந்து விழுந்த சுவறுகள்…. 32 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம்…!!!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அமைந்துள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், 32 சுரங்கத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சுற்றுச்சுவர் இடிந்தபோது பீதியடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து…

Read more

நிலக்கரி சுரங்கத்தில் திடீர் விஷவாயு தாக்குதல்… அடுத்தடுத்து மயங்கி விழுந்து 11 பேர் பரிதாப பலி…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா என்ற நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்படுகிறது. இந்த சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு கசிந்தது. அதாவது சுமார் 1500…

Read more

Other Story