இந்தியாவில் இலவச சிகிச்சையா?… மிரண்டு போன வெளிநாட்டவர்… நாய் கடித்த ஜெர்மனி இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் காத்திருந்த சர்ப்ரைஸ்… வைரல் வீடியோ…!!!

இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குஜராத் மாநிலம் சூரத் அரசு மருத்துவமனையில் தனக்குக் கிடைத்த இலவச மற்றும் தரமான சிகிச்சையைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார். சூரத்தில் தங்கியிருந்தபோது தெருநாய் கடித்ததால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வேசு…

Read more

ஜெர்மனியில் வாழ்ந்து சலித்து போச்சு… இந்தியாவுக்கு திரும்பிய தம்பதி… வைரலாகும் வீடியோ…!!

ஜெர்மனி நாட்டில் நிலவிய அதீத வசதிகளும் பாதுகாப்பான வாழ்க்கை முறையும் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தியதால் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேற முடிவு செய்துள்ளதாக இந்திய மற்றும் ஜெர்மனி தம்பதியர் தெரிவித்துள்ளனர். தீபேஷ் படேல் எனும் அந்த நபர் தனது சமூக…

Read more

இந்தியாவுக்கு சுற்றுலா… பணம் இல்லாமல் தவித்த ஜெர்மனி பெண்… தக்க சமயத்தில் உதவிய இந்தியர்… வைரல் வீடியோ…!!!

உல்லாசப் பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கடன் அட்டையைத் தொலைத்துவிட்டுத் தவித்த நிலையில் அவருக்கு இந்திய நண்பர்கள் செய்த உதவி இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெர்லின் நகரைச் சேர்ந்த 29 வயது ஜெனிபர் என்ற…

Read more

“லட்சக்கணக்கில் சம்பளம்.. சொகுசு வாழ்க்கை! ஆனாலும் அந்த ஒரு ‘வெற்றிடம்’..” – ஜெர்மனியை உதறிவிட்டு இந்தியா திரும்பும் பெண்.. உருக்கமான பின்னணி..!!!

வெளிநாடுகளில் வேலை பார்த்து கைநிறைய சம்பாதிப்பதும், வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் பலரின் கனவாக இருந்தாலும், அது மனரீதியான நிறைவைத் தருகிறதா என்ற விவாதத்தை ஜெர்மனியில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவரின் பதிவு கிளப்பியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வசித்து…

Read more

ஏமாத்து வேலை செஞ்ச கூகுள்…. 5871 கோடி ரூபாய் அபராதம்…. ஜெர்மனி நீதிமன்றம் அதிரடி….!!

ஜெர்மன் நாட்டில், தனது சந்தை ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு 572 மில்லியன் யூரோ ($617 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிரபலமான விலை ஒப்பீட்டுத் தளங்களான Idealo மற்றும் Producto ஆகியவை கூகுள் மீது வழக்குத் தொடர்ந்தன. அதாவது,…

Read more

என்ன ஒரு கொடூரம்…. வேலை பிடிக்கலன்னு 10 முதியவர்களை விஷ ஊசி போட்டு கொன்ற NURSE…. அதிர வைத்த சம்பவம்….!!

ஜெர்மனியில் 44 வயதுள்ள ஆண் செவிலியர் ஒருவர், தன் செய்யும் வேலை பிடிக்காத காரணத்தால், தான் கவனித்து வந்த முதிய நோயாளிகளைக் கொன்றது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் பத்து நோயாளிகளுக்கு விஷ ஊசி (லெத்தல் இன்ஜெக்ஷன்) போட்டுள்ளார். மேலும், 27 பேரைக் கொல்லவும்…

Read more

300 விண்ணப்பங்கள் மறுப்பு…. வீடு இல்லாத நிலை…. வெளிநாட்டு ‘கனவு வாழ்க்கை’ எளிதல்ல…. ஒரு மாணவரின் கண்ணீர் கதை….!!

பெரிய கனவுகளுடன் ஜெர்மனிக்குப் படிக்கச் சென்றார் பிரதமேஷ் பாட்டீல். வேலையை விட்டுவிட்டு, வெறும் நான்கு சூட்கேஸ்களுடன் தன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் ஆரம்பத்திலேயே அவருக்கு பெரும் சவால்கள் காத்திருந்தன. முதல் சில நாட்கள், ஒன்பது பேர் ஒரே அறையிலும், ஒரே…

Read more

“16 வருஷமா வேலைக்கே போகமால் ரூ.11 கோடி சம்பாதித்த ஆசிரியர்”… மருத்துவ பரிசோதனை செய்ய சொன்னதால் வெளிவந்த உண்மை… கோர்ட் அதிரடி..!!!

ஜெர்மனியில் ஒரு பெண் ஆசிரியை 16 ஆண்டுகளாக வேலை செய்யாமல் 11 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாகப் பெற்றிருக்கிறார் என்ற செய்தி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாநிலத்தில் உள்ள இந்த ஆசிரியை, 2009 முதல் இப்போது…

Read more

சிறிய ரக விமானம் வீட்டின் மீது மோதி பயங்கர விபத்து… விமானத்தை ஓட்டி சென்ற 71 வயது மூதாட்டி உட்பட 2 பேர் பலி…!!!

ஜெர்மனியில் உள்ள எர்புருட் நகருக்கு அருகே உள்ள பகுதியில் இருந்து முசென்கல்பச்ட் விமான நிலையத்திற்கு நேற்றுக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தை 71 வயதான மூதாட்டி ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார். நெதர்லாந்து எல்லை அருகே கொர்சன்பரிச் பகுதியில்…

Read more

மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்… ஜெர்மனியில் செவிலியராக பணிபுரிய ஆசையா..? இதோ சூப்பர் வேலைவாய்ப்பு..!!

ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிவதற்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணி அனுபவம்: ஆறு மாதம் வயது வரம்பு: 35 வயதுக்குட்பட்ட செவிலியர்கள் கல்வி தகுதி: டிப்ளமோ, பட்டதாரி ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இலவசமாக ஜெர்மன் மொழி…

Read more

கல்லறைகளில் மர்மமான முறையில் தோன்றிய QR குறியீடுகள்….. பீதியில் மக்கள்…. என்ன நடந்தது?…!!

ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ள கல்லறைகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல், மர்மமான முறையில் QR குறியீடுகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனை ஸ்கேன் செய்த போது அங்கு புதைக்கப்பட்டவரின் பெயர், முகவரி வந்துள்ளது. இதனால் மக்களின் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த…

Read more

ஜெர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ஹோர்ஸ்ட் கோஹ்லர்…. உடல் நலக்குறைவால் காலமானார்…!!!

ஜெர்மனி நாட்டில் ஹோர்ஸ்ட் கோஹ்லர் (81) என்பவர் முன்னாள் ஜனாதிபதியும், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவருமாக இருந்துள்ளார். இவர் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் ஜெர்மனியின் ஜனாதிபதியாக கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை…

Read more

“கிறிஸ்துமஸ் கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார்”… 2 பேர் துடிதுடித்து பலி… 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… பதை பதைக்க வைக்கும் பகீர் வீடியோ..!!!

ஜெர்மனி நாட்டில் உள்ள மக்டேபெர்க் நகரில் ஒரு சந்தை உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த…

Read more

“நாங்க சீக்கிரம் தருகிறோம்”… இனி வேகமா வாங்க… இந்தியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி..!!

இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு செல்லும் இந்தியர்கள் பலரும் தங்களுடைய பணி நிமித்த விசாவுக்காக 9 மாத காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கால அவகாசத்தை குறைப்பதற்காக ஜெர்மனி அரசு ஒரு நல்ல முடிவை அறிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசு…

Read more

இனி பெண்களும் மேலாடையின்றி நீச்சல் குளத்தில் குளிக்கலாம்… அனுமதி வழங்கிய அரசு…!!!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பொது நீச்சல் குளங்களில் ஆண்களைப் போல பெண்களும் மேலாடை இல்லாமல் குளிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடை இன்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.…

Read more

அடச்சீ…! சாக்கடையில் தயாராகும் பீர்…. கேட்டாலே வாந்தி வந்திரும் போலயே…!!

ஜெர்மனியில் உள்ள பிரபல ரீயூஸ் ப்ரூ என்ற மதுபான ஆலையானது சாக்கடை நீரிலிருந்து பீர் தயாரிக்க முடிவெடுத்துள்ளது. சாக்கடையில் இருந்து எடுக்கப்படும் கழிவு நீரை நான்கு கட்டமாக சுத்திகரிக்கிறது. அதில் இருக்கும் திடக்கழிவுகளை முறையாக அகற்றி அதன்பிறகு அதனை நொதிக்க வைத்து…

Read more

சீஸ் கட்டிகளுக்கு அடியில் சிக்கிய தொழிலதிபர்…. 12 மணி நேர போராட்டம்…. சடலமாக மீட்ட அதிகாரிகள்….!!

ஜெர்மனியில் சீஸ் தொழிற்சாலை வைத்திருப்பவர் கியாகோமோ சியாப்பரினி. 74 வயதான இவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து சீஸ் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது தொழிற்சாலையின் குடோன் பர்காமோ நகரின் அருகே அமைந்துள்ளது. இவரது குடோனில் இருந்து ஒரு நாளைக்கு 50…

Read more

“உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துங்கள்”…. போராட்டத்தில் குதித்த பொதுமக்களால்…. ஜெர்மனியில் பரபரப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது. மேலும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி இணைந்து உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில்…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. ஜெர்மனிக்கு எவ்வளவு இழப்பு….? தொழில்துறை நிபுணர்களின் கணிப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரால் உலக நாடுகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிட்டது. அதோடு ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்து உள்ளது.…

Read more

“இதை உடனே பண்ணுங்க”…. விமான நிலைய ஊழியர்களின் போராட்டத்தால்…. முடங்கிய விமான சேவை….!!!!

ஜெர்மனி நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தினால் 1300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிலையங்களான முனிச்,…

Read more

ரூ. 88,00,000 சம்பளம்..! கஞ்சாவை புகைக்க ஆள் தேவை…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு…. ஆனா ஒரு கண்டீஷன்..!!

ஜெர்மன் நிறுவனம் தனது பொருட்களின் திறனை மதிப்பிடுவதற்கு கஞ்சா நிபுணரைத் தேடுவதாகக் கூறுகிறது. ஒரு நிறுவனத்திற்கு ‘புரொபஷனல் ஸ்மோக்கர்ஸ்’ தேவை. இந்த வித்தியாசமான வேலைக்கு நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது. வேலை விளம்பரத்தின்படி, நீங்கள் செய்ய வேண்டியது கஞ்சாவை ஊதி அதன் தரத்தை…

Read more

இது எப்படி சாத்தியம்?…. இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வு…. எங்கு தெரியுமா…..????

இறந்தவர்களை உயிருடன் வர வைப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்தது தான். ஆனால் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மிகவும் குளிர்ந்த சூழலில் உயிரிழந்தவர்களின் உடல்களை…

Read more

2-ம் உலகப்போரில் வீசிய வெடிகுண்டு ஜெர்மனியில் கண்டெடுப்பு… பெரும் பரபரப்பு…!!!!

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா பல குண்டுகளை வீசியது. அந்த குண்டுகள் எல்லாம் வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைந்து இருந்த நிலையில் தற்போது அவை கண்டெடுக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மனியின் மேற்கு பகுதியில் எஸ்.எம் நகரில் புணரமைப்பு பணிகளுக்காக குழி…

Read more

உக்ரைன் போர் எதிரொலி…. எதிர்பாராத சிக்கலில் ஜெர்மன் நகர்…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போரால் ஜெர்மன் நாட்டின் ஒரு நகரமே காலி செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய தாக்குதலால், பல நாடுகள் இன்று சிக்கலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாடானது, எரிவாயு தேவைக்காக அதிகளவில் ரஷ்ய…

Read more

ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டம்…. ஈரானை சேர்ந்த நபர் கைது…!!!

ஜெர்மன் நாட்டில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள சதி திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் டார்ட்மெண்ட் பகுதிக்கு அருகில் கேஸ்டிராப்-ராக்சல் என்னும் இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை காவல்துறையினர்…

Read more

ஆட்டோமேட்டிக் போட்டு தூங்கிய டிரைவர்.!! 15 நிமிடம் பயணித்த கார்.. திக் திக் நிமிடங்கள்..!!!

ஆட்டோமேட்டிக் போட்டு தூங்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். ஜெர்மனியில் ஒரு நபர் டெஸ்லா வாகனத்தை ஆட்டோ பைலட் முறையில் ஆன் செய்துவிட்டு தூங்கியவரை காவல் துறையினர் விரட்டி பிடித்துள்ளனர். ஜெர்மனியில் ஏ 70 என்ற நெடுஞ்சாலையில் மணிக்கு 110 கிலோமீட்டர்…

Read more

Other Story