“ஆபரேஷன் சிந்தூர்”… இதனால் சீனாவுக்கு மட்டும்தான் லாபம்… பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா..!!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதத்தில் நடந்த நான்கு நாள் மோதலை சீனா சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி, அதன் ராணுவத் திறனைச் சோதித்து விளம்பரப்படுத்தியதாக அமெரிக்காவின் இரு கட்சி குழுமமான அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் (USCC) தனது வருடாந்திர…

Read more

“இந்தியா மிகவும் அழகான நாடு”…. தவறாக சித்தரிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த ஆஸ்திரேலிய நபர்… வைரல் வீடியோ…!!

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி டங்கன் மெக்நாட், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான மேகாலயாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சமூக வலைதளங்களில் இந்தியா தொடர்ந்து தவறான முறையில் சித்தரிக்கப்படுவதாக வேதனையுடன் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். மேகாலயாவில் உள்ள நோங்ஜ்ராங் பள்ளத்தாக்கின் இயற்கை அழகைக் கண்டு…

Read more

டி10 லீக் தொடர்…. போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரிடம் கைகுலுக்கிய முன்னாள் இந்திய வீரர்… சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ..!!

அபுதாபி டி10 லீக் தொடரில், முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹித் அப்ரிடி ஷாநவாஸ் தஹானியுடன் போட்டி முடிந்த பிறகு கைகுலுக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக, இந்தியா – பாகிஸ்தான்…

Read more

“பயங்கரமான போக்குவரத்து நெரிசல்”… அமெரிக்காவில் இருந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பிய நபர் கவலை…!!

அமெரிக்காவில் 25 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய ஒருவர், தனது அனுபவத்தைப் பற்றி சமூக வலைதளமான எக்ஸ்-இல் பதிவிட்டிருப்பது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் ஓய்வுபெற்ற பிறகு தாய்நாட்டிற்குத் திரும்ப வந்து குடியேற விரும்பினாலும், ஒரு முக்கியப்…

Read more

மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இடையே நடந்த மோதல்… வைரலாகும் AI வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் ஒருவரையொருவர் சட்டை காலரைப் பிடித்து சண்டையிடுவது போலவும், அவர்களை நடுவர்களும் சக வீரர்களும் வந்து பிரித்து விடுவது போலவும் சித்தரிக்கும் ஒரு ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ தீவிர…

Read more

மேடையில் பாடிய பிரபல பாடகர்…. திடீரென பாடகரின் பாண்ட்டை அவிழ்த்த ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ..!!

செனகலைச் சேர்ந்த பிரபல அமெரிக்கப் பாடகர் ஏகான், தனது இந்தியா டூர் 2025 சுற்றுப்பயணத்தின்போது, கடந்த நவம்பர் 14-ஆம் தேதி பெங்களூருவில் நடத்திய இசை நிகழ்ச்சியில் எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்று நடந்தது. ஏகான் தனது புகழ்பெற்ற பாடலான ‘செக்ஸி பிட்ச்’ பாடலை…

Read more

“நீங்கள் விமானத்தின் பணியாளர் தான்”…. எனவே பயணிகளின் கோரிக்கைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும்… இணையதளத்தில் விவாதத்தை கிளப்பிய பதிவு..!!

ஒரு விமானப் பணிப்பெண், விமானங்களில் சில பயணிகள் பணி உறுப்பினர்களை நடத்தும் விதம் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளி ஒன்று, இந்தியாவில் நிலவும் வகுப்புப் பாகுபாடு மற்றும் பிறர் உணர்வுகளை மதிக்கும் பண்பு குறித்த தீவிரமான விவாதத்தைத் தூண்டியுள்ளது. தொழில்முனைவோர் மற்றும்…

Read more

” I Love India”… ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 5 கிரிக்கெட் போட்டிகள்… இந்தியாவைப் பார்த்து வியந்து போன அமெரிக்கா பெண்… வைரலாகும் வீடியோ…!!!

நான்கு குழந்தைகளுக்குத் தாயான கிறிஸ்டன் ஃபிஷ்சர் என்ற அமெரிக்கப் பெண், இந்தியாவில் உள்ள ஒரு பூங்காவிற்குச் சென்றபோது, ஒரே நேரத்தில் ஐந்து கிரிக்கெட் ஆட்டங்கள் அங்கே நடைபெற்றதைக் கண்டு வியந்துபோய், அந்த இனிய அனுபவத்தைப் பகிர்ந்த வீடியோ இணையத்தில் பெரும் கவனத்தை…

Read more

“இந்தியாவுக்குள் நுழைந்த வங்காளதேசத்தினர்”… மாடுகளை கடத்த முயற்சி… மரக் கட்டைகளால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்… 3 பேர் பலி…!!!

இந்தியா – வங்காளதேச எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழையும் நபர்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், திரிபுராவில் ஏற்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தின் கொவாய் மாவட்டத்தில் உள்ள பிட்யாபல் கிராமம்…

Read more

IND vs PAK: கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்… கலாய்த்து தள்ளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியினர்…. வைரலாகும் வீடியோ…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு, கைகுலுக்கல் மறுப்பு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த விவகாரத்தை கேலி செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.   AUS players…

Read more

“இந்த மாபெரும் தலைவர் இல்லனா”… இந்தியா பாகிஸ்தான் எவ்வளவு தூரம் போயிருக்கும்- னு தெரியல… மேடையில் அதிபர் ட்ரம்பை பாராட்டிய பாக். பிரதமர்…!!!

எகிப்தின் ஷார்ம் எல் ஷெய்க் நகரத்தில் நடைபெற்ற உலக அமைதி மாநாட்டில், காசா பகுதியில் ஏற்பட்ட தாக்குதலுக்கு பின்னர் நிலைமைக்கு தீர்வு காண உலகத் தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃ, அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

ஆப்கானுடன், பாகிஸ்தான் விளையாடுவதை நிறுத்த வேண்டும்… தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாகவே நிலவி வரும் தடுமாற்றம், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்தது. கடந்த மே மாதம் இரு நாடுகளும் மாறி மாறி பதிலடி தாக்குதல்களில் ஈடுபட்ட நிலையில், தற்போது தாக்குதல் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மோதல் போக்கு…

Read more

“இந்தியாவுடன் மீண்டும் போர்”.. இதை மறுக்க முடியாது… பாகிஸ்தான் மந்திரி பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்வலையை கிளப்பியது. கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகளாக வந்த 26 பேர் இடத்தில் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலை…

Read more

இங்க ஏன் இருக்கீங்க…? எப்ப போவீங்க… இந்திய இளைஞரை அவமானப்படுத்தும் அமெரிக்கன்…. வைரலாகும் வீடியோ…!!

அமெரிக்காவில் இந்தியர்கள் பலர் நல்ல வேலைகளில் இருந்து, சமூகத்தில் பங்களிக்கின்றனர். ஆனாலும், சிலர் அவர்களை நடத்தும் விதம் காணொளியாக வெளியாகி, இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில், ஒரு அமெரிக்கர் இந்தியரைப் பார்த்து கடுமையாகப் பேசுகிறார். “என் நாட்டில்…

Read more

“ஏதாவது செய் பாகிஸ்தான், தூ” : சவால் விட்ட சிறுவன்…. பேட்டி வைரல் ஹிட்…!!!

கடந்த செப்டம்பர் 28, 2025 அன்று நடந்த ஏசியா கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ராய்ப்பூரைச் சேர்ந்த…

Read more

இது என்னப்பா புது கதையா இருக்கு… ஆசிய கோப்பையை வென்றது பாகிஸ்தானா..? வாழ்த்து சொன்ன ஷெபாஷ் ஷெரீப்… தீயாய் பரவும் பதிவின் உண்மை என்ன…!!

2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. துபாயில் நடந்த இந்தப் பரபரப்பான ஆட்டத்தில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, வெறும் இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

அட..! இந்த டேஸ்ட் ரொம்ப நல்ல இருக்கு… இந்தியாவில் முதல் முறையாக “Kurkure” சாப்பிடும் கொலம்பியா பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவின் சுவை மிகுந்த ஸ்நாக்ஸ்களான, சமோசா முதல் ஜிலேபி வரை, உள்ளூர் மக்கள் மட்டும் இல்லாமல், இப்போது உலக அளவில் வெளிநாட்டு மக்களையும் ஈர்த்துள்ளது.     View this post on Instagram   A post shared by…

Read more

“இது வாயில வச்சதும் கரைந்து போச்சே”… இந்தியாவில் சோன் பப்டியை சாப்பிட்ட வெளிநாட்டு நபர்… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவில் தீபாவளி வந்தால், சோன் பப்டி பாக்ஸ் தானாக வீட்டுக்குள் நுழைந்து விடும். ஆனால் இப்போது, அந்த இனிப்பு சுவையை முதன் முறையாக அனுபவிக்கும் ஒரு வெளிநாட்டு பையனின் வீடியோ வைரலாகி அனைவரையும் சிரிக்கவைத்திருக்கிறது. பேக்கேஜ் பார்த்தவுடன் குழப்பம், சாப்பிட்டவுடன் குஷி!…

Read more

அடேங்கப்பா… உங்க கிரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லையா… முன்னாடி பார்த்தா பைக் மாதிரி இருக்கு.. ஆனா பின்னாடி… பைரலாகும் வீடியோ..!!!

இந்தியாவில் கிரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லாமல், ஒவ்வொரு நாளும் ஏதாவது புதிய வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், தற்போது ஒரு வித்தியாசமான ஈ-ரிக்ஷா வடிவமைப்பை கையாண்ட ஒருவர், தனது கற்பனை திறனால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். வீடியோவில் அந்த…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி… ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஓட்டம் பிடித்த பயங்கரவாதிகள்… ஆப். எல்லைப் பகுதியில் முகாம்கள் அமைக்க திட்டம்…!!!

காஷ்மீரின் பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி நிகழ்ந்த பயங்கர தாக்குதல் இந்தியாவை உலுக்கியது. சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை இலக்காகக் கொண்ட இந்த தாக்குதலை, லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது என நம்பப்படுகிறது. இந்த…

Read more

இந்தியா தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியா தலையிடுமா?…. பாகிஸ்தான் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மீண்டும் பதற்றமான கட்டத்திற்கு சென்றுள்ளன. அதன் தொடர்ச்சியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் இராணுவ நடவடிக்கையால் மூன்று நாட்கள் நீடித்த மோதல் உருவானது. இறுதியாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீராக்கினாலும்,…

Read more

இந்தியாவில் அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 17… ஆப்பிள் நிறுவனத்தின் CEO முன்னாள் பிரபல யூடியூபர் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவில் அப்பிள் ஐஃபோன் 17 தொடர் விற்பனைக்கு வந்ததும், பிஎக்ஸ்சி மற்றும் டெல்லியின் சகேத் ஆப்பிள் ஸ்டோர்களில் நீண்ட வரிசைகள் இருந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவிட்டன. ஆனால் இதில் ஒரு வீடியோ வித்தியாசமான கவனத்தை பெற்றுள்ளது.   this is so…

Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை…. வெளியான அறிக்கை….!!!!

இந்தியாவில் 2021 ஆம் வருடத்தில் 4.58 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கையானது தற்போது 90% சதவீதம் அதிகரித்து 8.71 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. இது தொடர்பாக மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா குறியீடு, ஆடம்பர நுகர்வோர் கணக்கெடுப்பு 2025 அறிக்கை…

Read more

இந்தியாவில் இன்று முதல் ஜோராக தொடங்கிய ஐபோன் 17 விற்பனை..! காலை முதலே கூட்டம் கூட்டமாக வந்த வாடிக்கையாளர்கள்… திடீரென ஏற்பட்ட மோதலால் பரபரப்பு…!!

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய ஐபோன் 17 தொடர் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என மூன்று மாடல்களாக அறிமுகமான இந்த புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க…

Read more

“திருமண ஆசை காட்டி 71 வயது காதலியை இந்தியாவுக்கு அழைத்த காதலன்”… உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் பகுதியைச் சேர்ந்த 71 வயதுப் பெண் ருபிந்தர் கவுர், விவாகரத்திற்கு பிறகு தனியாக வாழ்ந்து வந்தார். ஆன்லைன் திருமண செயலியின் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த 75 வயதுடைய சரஞ்சித் சிங் கிரேவால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

“திருமண போட்டோ ஷூட்”… லிப்-லாக் கொடுத்த தம்பதியினர்… போட்டோ எடுத்த புகைப்படக் குழுவினர்…. விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ…!!!

இணையத்தில் எப்போதும் போல், முக்கியமில்லாத விஷயங்களையே பெரிதுபடுத்தி விமர்சிப்பதில் நெட்டிசன்கள் முழுவதும் ஈடுபட்டுள்ளனர். இப்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், திருமண புகைப்படக் காட்சியின் போது ஒரு இந்தியத் தம்பதியர் லிப்-லாக் கொடுக்கின்றனர். இவர்களின் இந்த நெருக்கமான ரொமான்ஸ் நிகழ்வை…

Read more

“இந்தியாவுக்கு 50% வரி விதித்தது சாதாரண விஷயம் அல்ல”… இப்ப உறவே சிக்கலாகிட்டு… ஒப்புக்கொண்ட அதிபர் ட்ரம்ப்… பரபரப்பு பேச்சு..!!!

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதை அவர் தற்போது ஒப்புக்கொண்டார். ஒரு செய்தி…

Read more

ஷாக்கின் இஸ்ரேல்…! “இந்தியா எடுத்த அதிரடி முடிவு”… ஐநா சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு… தனி நாடாக அங்கீகரிக்க தீர்மானம்..!!!!

அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசா போருக்கு தீர்வு காணும் வகையில் ‘நியூயார்க் பிரகடனம்’ மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பிரகடனத்திற்கு 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன, மேலும் 12 நாடுகள் வாக்களிப்பில்…

Read more

“உயிரோடு உருகச் செய்யும் மின் காந்தம்”… இந்திய வீரர்களை அழிக்க சீனா பயன்படுத்திய பயங்கர ஆயுதம்… புது குண்டை தூக்கிப்போட்டு அமெரிக்க செனட்டர்… பகீர் குற்றசாட்டு..!!!

2020 ஜூன் 15-ஆம் தேதி, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய வீரர்களும் தீவிரமாக பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதல்…

Read more

“இந்தியாவுக்கு வந்த தொழில்நுட்ப வல்லுனர்”… டாக்ஸி முதல் உணவு வரை… இங்குள்ள நிறுவனங்கள் பற்றி சொன்ன உண்மை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் இந்திய தொழில்நுட்ப வல்லுநர் தேவ் விஜய் வர்கீஸ் என்பவரின் வீடியோ வைரலாகி உள்ளது. இதில், அவர் ஸ்வீடனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி, தனது முதல் அலுவலக நாளின் அனுபவத்தை வேடிக்கையான முறையில் பகிர்ந்துள்ளார். ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான…

Read more

“இந்தியாவுக்கு 50 சதவீத வரி”… டிரம்பின் முடிவு சரியானது… முதல் ஆளாக ஆதரவு கொடுத்த உக்ரைன் அதிபர்… ஏன் தெரியுமா..? உற்று பார்க்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்காவும் இந்தியாவும் தற்போது பொருளாதார மற்றும் அரசியல் மோதலில் சிக்கியுள்ளன. ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதித்து, மொத்த வரியை 50% ஆக உயர்த்தியுள்ளது. உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி…

Read more

“வர்த்தக மோதல்”…. இந்தியா விரைவில் மன்னிப்பு கேட்கும்… அமெரிக்கா வர்த்தக செயலாளர் பரபரப்பு பேச்சு…!!!

அமெரிக்கா, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கவுள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பால், இரு நாட்டு வர்த்தக உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இந்தியா தற்போது சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த…

Read more

அடச்சீ… இத எப்படி சாப்பிட முடியும்?…. குளிர்பானத்தில் முட்டையை போட்டு… அப்புறம் சாக்லேட், தக்காளி சாஸ் சேர்த்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இணையதளத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் தெரு கடைக்காரர் ஒருவர் முட்டை புரோட்டாவை வித்தியாசமான முறையில் தயார் செய்கிறார். அதாவது முதலில் சூடான பாத்திரத்தில் அவர் மான்ஸ்டர் குளிர்பானத்தை ஊற்றுகிறார். அதன் பின் அதில் 4…

Read more

இந்தியாவின் மிக முக்கிய குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோயை “ஐயா”என மரியாதையாக அழைத்த போலீஸ்காரர்… அவ்வளவு பயமா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தியாவின் மிகப்பெரிய குற்றவாளிகளில் ஒருவர் லாரன்ஸ் பிஷ்னோய். இவர் மீது கொலை, மிரட்டல், துப்பாக்கிச்சூடு, ஏராளமான வழக்குகள் இருக்கின்றன. குறிப்பாக, பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலைக்கு பின், அவரைப் பற்றி நாடு முழுக்க பேச ஆரம்பித்தது. தற்போது அவர் மீண்டும்…

Read more

ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர்… இதற்காக தான் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது… அமெரிக்கா துணை அதிபர் அதிரடி பேட்டி…!!!

ரஷியா-உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் போர், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இதுவரை கணிசமான…

Read more

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல் செய்தி பரிமாற்றம்… முதல்முறையாக பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த இந்தியா…!!!

பாகிஸ்தான் கடுமையான மழையால் தத்தளித்து வரும் நிலையில், தாவி ஆற்றில் வெள்ள அபாயம் இருப்பதாக இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல், இந்திய உயர் தூதரகத்தின் மூலம் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பஹல்‌காம் பயங்கரவாத தாக்குதலுக்குப்…

Read more

Breaking: DRDO உருவாக்கிய வான்வழி பாதுகாப்பு ஆயுத அமைப்பு… சோதனையில் இந்தியா வெற்றி…!!!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது. பல அடுக்கு பாதுகாப்பு திறன் கொண்ட இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, எதிரிகள் ஏவுகணைகளையும், வான் வழித் தாக்குதல்களையும் தடுக்க…

Read more

சர்வதேச அளவில் நடைபெற்ற தடகளப் போட்டி… தங்கப்பதக்கம் என்று சாதித்து காட்டிய இந்திய வீராங்கனை… குவியும் வாழ்த்து…!!!

உத்தராகண்டம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் நடுத்தர தூரம் மற்றும் நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடுகிறார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்திற்கான இந்தியத் தடகள அணியில்…

Read more

“போர்வெறி”.. தொடர்ந்து அவதூறு பரப்பும் பாக்… இனியும் இப்படி கருத்து தெரிவித்தால்… பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை…!!!

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், இந்தியாவைப் பற்றி ஆத்திரமூட்டும் வகையில் பேசி வருகிறார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, மேலும் தவறான…

Read more

“சிந்து நதிநீர் இந்திய விவசாயிகளுக்கு சொந்தமானது”… பாகிஸ்தானை அணு ஆயுத மிரட்டல்களுக்கு ஒருபோதும் இந்திய அஞ்சாது… பிரதமர் மோடி கர்ஜனை..!!

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். அதன் பின் அவர் பொதுமக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, நமது விவசாயிகளின்…

Read more

இந்தியா பாதுகாப்பான நாடா?… டூரிஸ்டர் ஒருவர் ஐபோனை பெஞ்சில் வைத்து விட்டு தலைமறைவு… 1.30 நேரம் கழித்து வந்து பார்த்தால் யாரும் எடுக்கல… வைரலாகும் வீடியோ…!!!

ஒரு ஜெர்மன் சுற்றுலாப் பயணி, இந்தியாவின் பாதுகாப்புத் தரத்தை சோதித்துப் பார்த்தார். ஒரு ஐபோனை நெரிசலான இடத்தில் வைக்கிறார். யூனஸ் சரோவ், கேரளாவில் உள்ள ஒரு இடத்தில் ஐபோன் பாதுகாப்பு பரிசோதனையை மேற்கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் தனது பரிசோதனையின்…

Read more

முதலில் கையை இப்படி காட்டணும்… அப்புறம்தான் கிராஸ் பண்ணனும்… ரஷ்ய பெண்ணுக்கு சாலையை எப்படி கடக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த இந்திய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவில் சாலையைக் கடக்கும் ‘தேசி வழி’யை வெளிநாட்டு பெண் ஒருவர் கற்றுக்கொடுத்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த வேரா புரோகோஃபீவா ஜெய்ப்பூருக்குச் சென்றபோது, பிரபலமான ஹவா மஹால் முன்பு பதிவு செய்யப்பட்ட இந்த வேடிக்கையான காட்சியை…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போர்”… ஆப்ரேஷன் சிந்தூரின் போது 5 பாக். போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது…. விமானப்படை தளபதி பரபரப்பு பேட்டி…!!!!

பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ஆம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் மே 9-ம் தேதி ஒப்பந்தம் மூலம் போர்…

Read more

இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்கு குடிபுகுந்த மக்கள்… கடந்த ஒரு வருடத்தில் இரண்டு லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்… மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

இந்திய குடியுரிமையை கைவிட்டு வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 2,06,378 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக…

Read more

AI தொழில்நுட்பத்தால் பறிபோன வேலை… 12,000 ஊழியர்கள் பணிநீக்கம்… TCS நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!!!

இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தொழில்நுட்ப முன்னேற்றங்களை எதிர்கொள்வதற்காக அதிரடி முடிவெடுத்து சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது, நிறுவன ஊழியர்களின் 2 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் பல்வேறு…

Read more

சீன மக்களுக்கு 5 வருஷங்களுக்கு பிறகு அனுமதி… தடையை நீக்கியது இந்தியா.. இன்று முதல் சுற்றுலா விசா வழங்கும் பணி தொடக்கம்…!!!!

இந்தியா சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை நிறுத்திய நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 5 வருடங்களுக்குப் பிறகு இந்தியா, சீன குடிமக்களுக்கு விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் இன்று முதல் சுற்றுலா விசாக்களுக்காக சீன…

Read more

உலக அளவிலான பாஸ்போர்ட் பட்டியல்…… 8 இடங்கள் முன்னேறிய இந்தியா… எந்த நாடும் காணாத முன்னேற்றம்….!!

நடப்பு ஆண்டு 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் இந்தியா 8 இடங்கள் முன்னேறி, 77 வது இடத்தைப் பெற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முன்னேற்றமானது கடந்த 6 மாதங்களில் எந்த நாடும் காணாத…

Read more

நடனமாடி வெளிநாட்டு client ஐ வரவேற்ற இந்திய பணியாளர்கள்….. இணையத்தில் வெளியான வீடியோ…… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

இன்றைய காலத்தில் பலவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும்  ஏற்படுத்தி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது. அதாவது வெளிநாட்டு…

Read more

அமெரிக்கா, இந்தியா வர்த்தக ஒப்பந்தம்….. கால்நடை வளர்ப்போருக்கு அதிர்ச்சி….. எச்சரிக்கை விடுக்கும் SBI…..!!

இந்தியாவும், அமெரிக்காவும் சமீப காலமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் அமெரிக்கா தனது நாட்டின் விவசாய பொருள்கள் மற்றும் பால் பொருள்களுக்காக இந்திய சந்தை திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதனால் தான்…

Read more

“இனி பழைய ஆயுத அமைப்பை வைத்து போரை வெல்ல முடியாது”… வெளிநாட்டு தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை விடுத்த ஜெனரல் அனில் சவுகான்..!!!!

புதுடெல்லியில் UAV மற்றும் எதிர் ஆளில்லாத வான்வழி அமைப்புகளை உள்நாட்டு மையமாக்குதல் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “நம்மிடம் தற்போது இருக்கும்…

Read more

Other Story