குர்ஆன் எரிப்பு விவகாரம்…. ஸ்வீடன் தூதர் வெளியேற்றம்….. ஈராக்கில் பதட்டம்….!!
ஸ்வீடன் நாட்டில் போராட்டத்தின் போது புனித நூலான குர்ஆனை எரித்த சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்களும் நடைபெற துவங்கியது. இந்நிலையில் ஈராக் பாக்தாத்தில் அமைந்துள்ள ஸ்வீடன் தூதரகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு…
Read more