23 ஆண்டுகளுக்கு பிறகு… ஈராக்கை விட்டுவிட்டு அமெரிக்காவை நோக்கி படையெடுத்த வீரர்கள்… இனி பாதுகாப்பு ஒத்துழைப்பு மட்டுமே என உறுதி…!!!
ஈராக் நாட்டில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து முழுமையாக வெளியேறியுள்ளன. கடந்த 2003 ஆம் ஆண்டு அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அமெரிக்கா அந்நாட்டின் மீது படையெடுத்தது. அந்தச் சமயத்தில் ஈராக்கின்…
Read more