தாலிபான் வீரர்கள் நடத்திய தாக்குதலில் 58 ராணுவ வீரர்கள் பலி… ஆப்கானிஸ்தான் எல்லைகளை மூடிய பாகிஸ்தான்… பெரும் பொருளாதார சிக்கலில் ஆப்கான்…!!!
தாலிபான் போராளிகள் நடத்திய எதிர்தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் அரசு, ஆப்கானிஸ்தானுடன் உள்ள முக்கிய எல்லைகளான டொர்கம், சாமன், கார்லாச்சி, அங்கூர் அட்டா, குலாம் கான் ஆகியவை அனைத்தையும் முடக்கியது.…
Read more