தாலிபான் வீரர்கள் நடத்திய தாக்குதலில் 58 ராணுவ வீரர்கள் பலி… ஆப்கானிஸ்தான் எல்லைகளை மூடிய பாகிஸ்தான்… பெரும் பொருளாதார சிக்கலில் ஆப்கான்…!!!

தாலிபான் போராளிகள் நடத்திய எதிர்தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் அரசு, ஆப்கானிஸ்தானுடன் உள்ள முக்கிய எல்லைகளான டொர்கம், சாமன், கார்லாச்சி, அங்கூர் அட்டா, குலாம் கான் ஆகியவை அனைத்தையும் முடக்கியது.…

Read more

ஆப்கானுடன், பாகிஸ்தான் விளையாடுவதை நிறுத்த வேண்டும்… தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாகவே நிலவி வரும் தடுமாற்றம், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்தது. கடந்த மே மாதம் இரு நாடுகளும் மாறி மாறி பதிலடி தாக்குதல்களில் ஈடுபட்ட நிலையில், தற்போது தாக்குதல் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மோதல் போக்கு…

Read more

தொண்டு நிறுவனத்தின் இலவச உணவு…. 200 பேர் மருத்துவமனையில் அனுமதி…. ஆப்கானில் பதட்டம்….!!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் மாகாணத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த தொண்டு நிறுவனத்தின் சார்பாக அப்பகுதியை சுற்றியுள்ள பொது மக்களுக்கு இலவச உணவு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சுமார் 500 பேர் சாப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த…

Read more

பொருளாதார தடையை நீக்குங்க…. அமெரிக்காவிடம் ஆப்கான் கோரிக்கை….!!

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மத அடிப்படைவாத தலிபான்  அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. அது முதல் அந்நாட்டில் மனித உரிமைகளுக்கு எதிராக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதும் ஏராளமான பொருளாதார தடைகளை அந்நாட்டு மீது அமெரிக்கா…

Read more

பாக். பயங்கரவாத செயல்கள்….. ஆப்கான் அகதிகள் ஒன்னும் பண்ணல – அமெரிக்க அரசு

பாகிஸ்தானுக்கு அகதிகளாக ஆப்கானை சேர்ந்த பலர் சென்றுள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் எந்த விதமான பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டதற்கான அறிகுறிகள் இல்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “ஆப்கான்…

Read more

Other Story