ரூ.8.50 கோடி கொள்ளை…. போலீஸ் போட்ட சூப்பர் பிளான்…. வசமாக சிக்கிய தம்பதியினர்…. அதிரடி சம்பவம்….!!!!
பஞ்சாப் லூதியானா மாவட்டத்திலுள்ள நிதி நிறுவனத்தில் சென்ற 10-ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. பட்டப்பகலில் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த அயுத ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி 8 கோடியே 49 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பஞ்சாப்பில்…
Read more