“உங்க தாயை காப்பகத்தில் சேர்த்துவிடுங்கள்”…. விடுப்பு கேட்ட தனியார் வங்கி பெண் ஊழியர்… மேலாளரின் மனிதாபிமானமற்ற பதில்…!!!
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்த பெண் ஊழியர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தனது தாயைக் கவனித்துக்கொள்ள விடுப்பு கேட்டபோது, அவரது மேலாளர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக சமூக வலைதளத்தில் வெளியான பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read more