மனிதநேயத்தை மிஞ்சிய விலங்கின் பாசம்… உயிரிழந்த உரிமையாளர்… 4 நாட்கள் விடாமல் சடலம் முன்பு காவல் காத்த வளர்ப்பு நாய்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!
இமாசலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள பர்மோர் மலைப்பகுதியில் உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை நான்கு நாட்களாகக் கடும் குளிரிலும் பனிப்பொழிவிலும் ஒரு நாய் காவல் காத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. हिमाचल प्रदेश चंबा जिले के भरमौर…
Read more