“இனி ஓடிபி தேவையில்லை!”… ரூ.15,000 வரை தானாகவே பணம் கழியும்… ஆர்பிஐ வெளியிட்ட அதிரடி புதிய விதிமுறை… முழு விவரம் இதோ…!!!
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி தொடர் கட்டணங்களுக்கான புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இதன்படி, நெட்பிளிக்ஸ் போன்ற சந்தாக்கள், மின்சாரக் கட்டணம் மற்றும் மாதத் தவணைகளுக்கு தானாகவே பணம் செலுத்தும் ஆப்ஷனைத் தேர்வு செய்திருந்தால், இனி ஒவ்வொரு…
Read more