அடுத்த ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். “மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, அடுத்த ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மட்டும் மேற்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார், தொடர்ந்து, பேசிய மோடி “சமீபத்தில் தீபாவளி பண்டிகையின்போது நாட்டில் பெரிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. மக்கள் அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொண்டுவருவது ஒரு ஊக்கமளிக்கும் செயலாக உள்ளது” என்றார்.
மக்களே…! அடுத்த ஒரு மாதத்திற்கு இதை பண்ணுங்க…. பிரதமர் மோடி வேண்டுகோள்…!!
Related Posts
பக்ரீத் திருநாளில் சோகம்… ஹச் பயணம் சென்ற 19 பேர் வெப்ப அலையால் பலி… பயணிகளுக்கு எச்சரிக்கை….!!!
சவுதி அரேபியாவில் தற்போது கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் ஹஜ் புனித பயணம் சென்ற ஜோர்டானை சேர்ந்த 14 பேர் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம்…
Read moreகோர ரயில் விபத்து.. 4 பயணிகள் பலி…. பலர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று காலை 9.30 மணி அளவில் பயங்கர ரயில் விபத்து நடந்த நிலையில் இந்த விபத்தில் நான்கு பயணிகள் பலியானதாகவும் பலர்…
Read more