“எல்லா பக்கத்து நாடுகளும் ஓகே”… அந்த ஒரு நாட்டைத் தவிர… ஜெர்மனியில் பாகிஸ்தானை வறுத்தெடுத்த ராஜ்நாத் சிங்….!!!
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். பெர்லினில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய அவர், இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவு குறித்து முக்கியக் கருத்தைப் பகிர்ந்து கொண்டார். “இந்தியாவின் அண்டை நாடுகள்…
Read more