“கணவர் கொடுத்த கடைசி பரிசு!”.. 28 வருஷம் ஞாபகமா வச்சிருந்த தங்கம்.. ஒரே நிமிஷத்தில் தூக்கி கொடுத்த பெண்.. இந்திய மக்களின் உதவி.. பாராட்டும் ஈரான் தூதரகம்..!!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகளை இழந்து கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் காஷ்மீர் மக்கள் மனிதாபிமானத்துடன் நிதி உதவி வழங்கி வருகின்றனர். பெரியவர்கள் மட்டுமல்லாது, சிறு குழந்தைகளும்…
Read more